ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் கரடி – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முயற்சி!

நாங்குநேரியில் ஊருக்குள் புகுந்த கரடி வனத்துறையினா் கூண்டுக்குள் சிக்காததால், பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். நெல்லை நாங்குநேரியில் ஜூன் 11ம் தேதி வனப்பகுதியிலிருந்து தப்பி வந்த கரடி ஊருக்குள் புகுந்தது. கரடியை…

View More ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் கரடி – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முயற்சி!

களக்காடு அருகே வெட்டப்பட்ட மரத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

களக்காட்டில் சாலையோரம் வெட்டப்பட்ட மரத்தில் மர்ம நபர்கள் தீ வைத்ததால், சில மணி நேரத்தில் தீயணைப்பு துறையினா் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு அரசு மருத்துவமனை அருகில் சாலையோரம் இருந்த…

View More களக்காடு அருகே வெட்டப்பட்ட மரத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

நாங்குநேரி அருகே போலி மருத்துவர் கைது!

நெல்லை மாவட்டம்  ஏர்வாடியில் எட்டாம் வகுப்பு படித்து விட்டு,  பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், ஏர்வாடி வடக்கு சேனையர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (63).…

View More நாங்குநேரி அருகே போலி மருத்துவர் கைது!