சென்னை வேளச்சேரியில் கேஸ் பங்க் அருகே கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கட்டடத்தின் மேற்பார்வையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேளச்சேரியில் டிச.4-ம் தேதி கேஸ் பங்க் அருகே ஐந்து பர்லாங்க்…
View More வேளச்சேரி கட்டட விபத்து: மூவர் மீது வழக்கு பதிவு – இருவர் கைது!floods
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.69 அடியை நெருங்கியதையடுத்து, இன்று மாலை 5 மணி முதல் 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம்…
View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் வனச்சரகப் பகுதியில் அமைந்துள்ளது மணிமுத்தாறு…
View More தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைகனமழை காரணமாக போடிமெட்டு மலைச்சாலையில் காட்டாற்று வெள்ளம்! போக்குவரத்து பாதிப்பு!!
போடிமெட்டு மலைச்சாலையில் பலத்த மழை பெய்ததால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தேனி மாவட்டம், போடியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.…
View More கனமழை காரணமாக போடிமெட்டு மலைச்சாலையில் காட்டாற்று வெள்ளம்! போக்குவரத்து பாதிப்பு!!கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட பெற்றோர் ? மம்மி மம்மி என கதறிய மகள் ! பதற வைக்கும் வைரல் வீடியோ
மும்பை கடற்கரையில் பெண் ஒருவர் தன் கணவருடன் சேர்ந்து பாறையில் அமர்ந்து, ஆபத்து தெரியாமல் அலையுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தீடீரென அந்த பெண்ணை கடல் அலை இழுத்து சென்றதோடு, கரையில் இருந்த அவரது…
View More கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட பெற்றோர் ? மம்மி மம்மி என கதறிய மகள் ! பதற வைக்கும் வைரல் வீடியோகாங்கோவில் கனமழை – வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 200 பேர் உயிரிழப்பு .!!
காங்கோவில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்…
View More காங்கோவில் கனமழை – வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 200 பேர் உயிரிழப்பு .!!பருவமழை முன்னெச்சரிக்கை-சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
பருவநிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளைக்…
View More பருவமழை முன்னெச்சரிக்கை-சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்அஸ்ஸாமில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு
அஸ்ஸாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மேலும் 8 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்தது. இதுகுறித்து பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கரிம்கஞ்ச் மாவட்டத்தில் 2…
View More அஸ்ஸாமில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வுதிருப்பதியில் கனமழை; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடுகள்
திருப்பதியில் கடந்த 2 நாட்களாகப் பெய்த கனமழையினால் நேரிட்ட வெள்ளப்பெருக்கில், ஏராளமான மாடுகள் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. மேலும் நேற்று பெய்த கனமழை…
View More திருப்பதியில் கனமழை; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடுகள்மழை, வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்: அதிமுக
மழை, வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை…
View More மழை, வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்: அதிமுக