கேரளாவில் யானை தாக்கி 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

கேரளாவில் யானை தாக்கி 22 வயது இளைஞர் உயிரிழப்பு…

View More கேரளாவில் யானை தாக்கி 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

கூடலூர் அருகே யானை தாக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு!

தேனி மாவட்டம் கூடலூர் அருகே தோட்டத்து வேலைக்கு சென்ற பெண் தொழிலாளி யானை
தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

View More கூடலூர் அருகே யானை தாக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு!

கோவை | ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு!

கோவையில் ஒற்றை யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More கோவை | ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு!

கோயில் யானை தாக்கி 2 பேர் உயிரிழப்பு – திருச்செந்தூரில் அதிர்ச்சி!

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான…

View More கோயில் யானை தாக்கி 2 பேர் உயிரிழப்பு – திருச்செந்தூரில் அதிர்ச்சி!

கேரளா: கோயில் திருவிழாவில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட யானைகள்… அலறியடித்து ஓடிய பக்தர்கள்!

கேரளாவில் கோயில் திருவிழாவின் போது இரண்டு யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  கேரளாவில் யானைகள் கோயில் திருவிழாக்களில் அலங்கரிக்கப்பட்டு சுவாமி சிலைகளை சுமந்து வருவது வழக்கம். அப்போது…

View More கேரளா: கோயில் திருவிழாவில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட யானைகள்… அலறியடித்து ஓடிய பக்தர்கள்!

வேலைக்கு சென்றவர்களை தாக்கிய யானை; பெண் உட்பட இருவர் பலி!

ஆந்திர மாநிலம் மல்லனூர் கிராமம் அருகே யானை தாக்கியதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே மல்லனூர் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த தேவேந்திரா…

View More வேலைக்கு சென்றவர்களை தாக்கிய யானை; பெண் உட்பட இருவர் பலி!

பழனி அருகே காட்டுயானை தாக்கியதில் விவசாயி பலி – கண்காணிப்பு பணியில் வனத்துறை

பழனி அருகே விவசாயத் தோட்டத்தில் நள்ளிரவில் புகுந்த காட்டுயானை விவசாயியை மிதித்துக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது சிந்தலவாடம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இராம பட்டினம் புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி…

View More பழனி அருகே காட்டுயானை தாக்கியதில் விவசாயி பலி – கண்காணிப்பு பணியில் வனத்துறை

கோவையில் ஒரே நாளில் யானை தாக்கியதில் இருவர் பலி

கோவையில் ஒரே நாளில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், கோவை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில்…

View More கோவையில் ஒரே நாளில் யானை தாக்கியதில் இருவர் பலி

உலக யானைகள் தினம்: இந்தியாவில் 10 ஆண்டுகளாக கொல்லப்பட்ட யானைகள்

உலக யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் பல்வேறு…

View More உலக யானைகள் தினம்: இந்தியாவில் 10 ஆண்டுகளாக கொல்லப்பட்ட யானைகள்

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி; உறவினர்கள் போராட்டம்

நீலகிரி மாவட்டம் ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கி நாதன் என்பவர் உயிரிழந்த நிலையில் வனத்துறையினரை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் இறந்தவரின் உடலை வைத்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி…

View More காட்டு யானை தாக்கி ஒருவர் பலி; உறவினர்கள் போராட்டம்