29.2 C
Chennai
June 3, 2024

Tag : elephant attack

முக்கியச் செய்திகள் இந்தியா

கேரளா: கோயில் திருவிழாவில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட யானைகள்… அலறியடித்து ஓடிய பக்தர்கள்!

Web Editor
கேரளாவில் கோயில் திருவிழாவின் போது இரண்டு யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  கேரளாவில் யானைகள் கோயில் திருவிழாக்களில் அலங்கரிக்கப்பட்டு சுவாமி சிலைகளை சுமந்து வருவது வழக்கம். அப்போது...
இந்தியா செய்திகள்

வேலைக்கு சென்றவர்களை தாக்கிய யானை; பெண் உட்பட இருவர் பலி!

Web Editor
ஆந்திர மாநிலம் மல்லனூர் கிராமம் அருகே யானை தாக்கியதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே மல்லனூர் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த தேவேந்திரா...
செய்திகள்

பழனி அருகே காட்டுயானை தாக்கியதில் விவசாயி பலி – கண்காணிப்பு பணியில் வனத்துறை

Yuthi
பழனி அருகே விவசாயத் தோட்டத்தில் நள்ளிரவில் புகுந்த காட்டுயானை விவசாயியை மிதித்துக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது சிந்தலவாடம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இராம பட்டினம் புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி...
தமிழகம்

கோவையில் ஒரே நாளில் யானை தாக்கியதில் இருவர் பலி

Web Editor
கோவையில் ஒரே நாளில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், கோவை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

உலக யானைகள் தினம்: இந்தியாவில் 10 ஆண்டுகளாக கொல்லப்பட்ட யானைகள்

Web Editor
உலக யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் பல்வேறு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி; உறவினர்கள் போராட்டம்

Vel Prasanth
நீலகிரி மாவட்டம் ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கி நாதன் என்பவர் உயிரிழந்த நிலையில் வனத்துறையினரை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் இறந்தவரின் உடலை வைத்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி...
முக்கியச் செய்திகள் இந்தியா

மூதாட்டியை மிதித்து கொன்ற யானை; இறுதி சடங்கிலும் துவம்சம் செய்ததால் பரபரப்பு

G SaravanaKumar
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூதாட்டியை மிதித்து கொன்ற யானை, அவரது இறுதிச்சடங்கிலும் உடலை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மயுர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் 70 வயதான மாயா முர்மு. இவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

யானை அட்டகாசத்தால் 8 மாத குழந்தை காயம்

G SaravanaKumar
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்து காட்டுயானைகள் சேதப்படுத்தியதில் 8 மாத குழந்தை உட்பட 3 பேர் காயமடைந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கோழிப்பள்ளி கிராமத்தில் பனியர் பழங்குடியினர்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

யானை மிதித்து பெண் பலி; ஒருவர் படுகாயம்

G SaravanaKumar
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, காட்டு யானை தாக்கியதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ராமபயலூர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த மசனி, பொம்மி, ராஜாத்தி,...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy