ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல்: அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்

ஈரோடு கிழக்கு தொகுதிகான இடைத்தேர்தல் பிரவரி 27-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்…

View More ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல்: அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்

அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் நடப்பு ஆண்டிலேயே நிறைவு பெறும்: அமைச்சர் முத்துசாமி

அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான பணிகள் நடப்பு மாதத்திலேயே நிறைவு பெறும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 2023 -ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி ஆளுநர் உரையுடன்…

View More அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் நடப்பு ஆண்டிலேயே நிறைவு பெறும்: அமைச்சர் முத்துசாமி

ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணம்

ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனும், கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 46. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். முன்னாள் மத்திய அமைச்சரான இவருக்கு…

View More ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணம்

சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; அச்சத்தில் பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள ஏலஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவர் நேற்று இரவு…

View More சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; அச்சத்தில் பொதுமக்கள்

கனவில் அடிக்கடி பாம்பு; பரிகார பூஜையால் பறிபோன நாக்கு

ஈரோடு அருகே கனவில் அடிக்கடி பாம்பு தோன்றியதால், பரிகாரம் செய்யப் பாம்பிடம் நாக்கை நீட்டியவரின் நாக்கை கடித்த பாம்பு. என்ன நடந்தது ? ஈரோடு அருகே 54 வயது மதிக்கத்தக்க அரசு அதிகாரி ஒருவரின்…

View More கனவில் அடிக்கடி பாம்பு; பரிகார பூஜையால் பறிபோன நாக்கு

மனு கொடுத்தவரின் காலில் விழுந்து ஆசி பெற்று, ஆறுதல் கூறிய அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் மனு கொடுத்து காலில் விழுந்தார். உடனே பதிலுக்கு அண்ணாமலையும் அவரின் காலில் விழுந்து, அவரை தோளில் சாய்த்து ஆறுதல் கூறினார். தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின்…

View More மனு கொடுத்தவரின் காலில் விழுந்து ஆசி பெற்று, ஆறுதல் கூறிய அண்ணாமலை

“ஈரோட்டில் பெரியாருக்கு 3 சிலைகள் அல்ல 300 சிலைகள் வைக்கலாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு பெரியார் பிறந்த மண் என்றும், இங்கு 3 சிலைகள் அல்ல பெரியாருக்கு 300 சிலைகள் வைக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   ஈரோடு மாவட்ட திமுக துணை செயலாளர் செந்தில்குமார் இல்லத்திருமண…

View More “ஈரோட்டில் பெரியாருக்கு 3 சிலைகள் அல்ல 300 சிலைகள் வைக்கலாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முக்கோண காதல்: கர்ப்பிணி காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற முன்னாள் காதலன்

ஈரோட்டில் முக்கோண காதல் விவகாரத்தில் கர்ப்பிணி காதலியை முன்னாள் காதலன் கழுத்தை நெரித்து கொலைச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு அடுத்துள்ள சித்தோடு ராயபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சென்னியப்பன், வளர்மதி தம்பதியினர். இவர்களின்…

View More முக்கோண காதல்: கர்ப்பிணி காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற முன்னாள் காதலன்

மலைக்கிராமங்களுக்கு மருத்துவ சேவைகள் – அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

அந்தியூர் மலைக்கிராமங்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலைக்கிராமங்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்…

View More மலைக்கிராமங்களுக்கு மருத்துவ சேவைகள் – அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

மீன் பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு

அந்தியூர் அருகே மீன் பிடிக்க சென்ற மூன்று சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிபினேஷன், ராகவன்…

View More மீன் பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு