அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினருமான வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம்.…
View More #EDRaid | முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக சோதனை… அமலாக்கத்துறை அதிரடி!Enforcement Directorate
#EDRaid | முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினருமான வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன் குடிக்காடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின்…
View More #EDRaid | முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!நடிகை தமன்னா பாட்டியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை! என்ன காரணம் தெரியுமா?
நடிகை தமன்னா பாட்டியாவிடம் அமலாக்கத்துறை குவாஹத்தியில் விசாரணை நடத்தியது. சட்டவிரோத ஐபிஎல் சூதாட்ட விளம்பரங்களுடன் தொடர்புடைய சூதாட்ட செயலிக்கான விளம்பரத்தில் நடித்தாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக, நடிகை தமன்னாவுக்கு, அஸ்ஸாமின் குவாஹாத்தியில் உள்ள அமலாக்க…
View More நடிகை தமன்னா பாட்டியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை! என்ன காரணம் தெரியுமா?பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் கிடைத்த பரிசா? ரூ.371 கோடி ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு விடுவிப்பு!
ரூ.371 கோடி ஊழல் வழக்கில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமலாக்கத்துறை (ED) க்ளீன் சிட் வழங்கியுள்ளது. கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், ஆந்திரப் பிரதேச மாநில திறன் மேம்பாட்டுக்…
View More பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் கிடைத்த பரிசா? ரூ.371 கோடி ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு விடுவிப்பு!#Karnataka முதலமைச்சர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நில ஒதுக்கீடு விவகாரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர் மீது அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளது. கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின்…
View More #Karnataka முதலமைச்சர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!டெல்லியிலிருந்து திருவள்ளூர் வந்த #ED… 14 மணிநேரம் நடந்த விசாரணை… நடந்தது என்ன?
திருவள்ளூர் அருகே 3 இளைஞர்களிடம் பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் குமாரராஜா பேட்டைகிராமத்தைச் சேர்ந்தவர்கள் தமிழரசன், பிரகாஷ்…
View More டெல்லியிலிருந்து திருவள்ளூர் வந்த #ED… 14 மணிநேரம் நடந்த விசாரணை… நடந்தது என்ன?ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்! ரூ.89.19 கோடி சொத்துகளும் முடக்கம்! #EnforcementDirectorate தகவல்!
வெளிநாட்டு நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய விவகாரத்தில், தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்திற்கு ரூ.908 கோடி அபராதம் விதித்ததோடு, ரூ.89 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த தனியார்…
View More ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்! ரூ.89.19 கோடி சொத்துகளும் முடக்கம்! #EnforcementDirectorate தகவல்!சூதாட்ட செயலிகள் மூலம் ரூ.400 கோடி மோசடி! 4 பேரை கைது செய்தது அமலாக்கத்துறை!
சீன சூதாட்ட செயலிகள் மூலம் ரூ.400 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள கோசிபூா் காவல் நிலையத்தில் இணைய விளையாட்டு சாா்ந்த சூதாட்ட செயலிகள் மூலம்…
View More சூதாட்ட செயலிகள் மூலம் ரூ.400 கோடி மோசடி! 4 பேரை கைது செய்தது அமலாக்கத்துறை!கவிதா ஜாமீன் மனு – சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கைதான கவிதாவின் ஜாமீன் மனு மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, …
View More கவிதா ஜாமீன் மனு – சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!“அமலாக்கத்துறை தனது விசாரணையின் தரத்தை மேம்படுத்த வேண்டும்” – உச்சநீதிமன்றம்
அமலாக்கத்துறை தனது விசாரணையின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சுனில்குமார் அகர்வால் என்பவருக்கு எதிரான சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், திபான்கர் தத்தா,…
View More “அமலாக்கத்துறை தனது விசாரணையின் தரத்தை மேம்படுத்த வேண்டும்” – உச்சநீதிமன்றம்