“அமலாக்கத்துறை வருகைக்காக டீ, பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன்!” – ராகுல் காந்தி

அமலாக்கத்துறையை தன் மீது ஏவிவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மக்களவையில்…

View More “அமலாக்கத்துறை வருகைக்காக டீ, பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன்!” – ராகுல் காந்தி

திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி கபா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி கபா  வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்  வீட்டில் இன்று காலைமுதல்…

View More திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி கபா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.  2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி, சட்டவிரோதமாக மண் அள்ள…

View More அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும்,…

View More ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!

போதைப் பொருள் வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கைது!

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன்பிரீத் சிங் போதை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார்,…

View More போதைப் பொருள் வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கைது!

ரூ.200 கோடி மோசடி வழக்கு | பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

ரூ.200 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை இன்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.200 கோடி மிரட்டிப் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின்…

View More ரூ.200 கோடி மோசடி வழக்கு | பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

ஹேமந்த் சோரேனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிராக அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

ஹேமந்த் சோரேனுக்கு ஜாமீன் வழங்கிய ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  நில மோசடியுடன் தொடர்புள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும், ஜேஎம்எம் தலைவருமான…

View More ஹேமந்த் சோரேனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிராக அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மும்பையில் ரூ.600 கோடி எம்எல்எம் மோசடி வழக்கு…. அமலாக்கத்துறை சோதனையில் ரூ.37 கோடி பறிமுதல்!

மும்பையை சேர்ந்த எம்எல்எம் மோசடி முதலீட்டாளருக்கு எதிரான வழக்கில் ரூ.37 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.  பொன்ஸி எனப்படும் எம்எல்எம் திட்டங்கள், நாட்டில் பலவகையாக நடைபெற்று வருகின்றன. அரசு சார்பில் எத்தனையோ விழிப்புணர்வு நடவடிக்கைகள்…

View More மும்பையில் ரூ.600 கோடி எம்எல்எம் மோசடி வழக்கு…. அமலாக்கத்துறை சோதனையில் ரூ.37 கோடி பறிமுதல்!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 வது முறையாக நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 39 வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…

View More செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 வது முறையாக நீட்டிப்பு!

கலால் கொள்கை வழக்கு – ஜூலை 3 வரை கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவலை ஜூலை 3ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சட்டவிரோத…

View More கலால் கொள்கை வழக்கு – ஜூலை 3 வரை கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!