கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நில ஒதுக்கீடு விவகாரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர் மீது அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளது. கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின்…
View More #Karnataka முதலமைச்சர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!MUDA
முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்கிறாரா #Siddaramaiah?
முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை, வீட்டுமனை கட்டுவதற்கு பயன்படுத்தியதற்காக மாற்று நிலமாக 14 வீட்டுமனைகளை…
View More முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்கிறாரா #Siddaramaiah?#MUDA நில முறைகேடு விவகாரம் | “விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை!” – சித்தராமையா பதிவு!
முடா நில முறைகேடு வழக்கில், விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை, வீட்டுமனை கட்டுவதற்கு…
View More #MUDA நில முறைகேடு விவகாரம் | “விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை!” – சித்தராமையா பதிவு!#MUDA நில முறைகேடு விவகாரம் – சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
முடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை, வீட்டுமனை கட்டுவதற்கு பயன்படுத்தியதற்காக…
View More #MUDA நில முறைகேடு விவகாரம் – சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!#MUDA வழக்கில் விசாரணைக்கு தடையில்லை | சித்தராமையா வீட்டின் முன் காவலர்கள் குவிப்பு!
முடா வழக்கில் முதலமைச்சர் சித்தராமையாவிடம் விசாரணை நடத்த தடையில்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அவரது வீட்டின்முன் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை,…
View More #MUDA வழக்கில் விசாரணைக்கு தடையில்லை | சித்தராமையா வீட்டின் முன் காவலர்கள் குவிப்பு!