“போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவதில் திமுக படுதோல்வி” – அன்புமணி கண்டனம்!

போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவதில் திமுக படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 

View More “போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவதில் திமுக படுதோல்வி” – அன்புமணி கண்டனம்!

“மணல் கடத்தலை தமிழ்நாடு அரசு தடுத்துநிறுத்த வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்

மணல் கடத்தலை தமிழ்நாடு அரசு தடுத்துநிறுத்த வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More “மணல் கடத்தலை தமிழ்நாடு அரசு தடுத்துநிறுத்த வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்

திருத்தணி சந்தைக்கு ’பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ எனப் பெயரிட தமிழ்நாடு அரசு முடிவு!

திருத்தணி சந்தைக்கு ‘பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ எனப் பெயரிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

View More திருத்தணி சந்தைக்கு ’பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ எனப் பெயரிட தமிழ்நாடு அரசு முடிவு!

“திருத்தணி காமராசர் சந்தை பெயரை மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

திருத்தணி சந்தைக்கு சூட்டப்பட்டுள்ள காமராசரின் பெயரை மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “திருத்தணி காமராசர் சந்தை பெயரை மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
#ED rushed from Delhi to Tiruvallur... 14 hours of investigation... what happened?

டெல்லியிலிருந்து திருவள்ளூர் வந்த #ED… 14 மணிநேரம் நடந்த விசாரணை… நடந்தது என்ன?

திருவள்ளூர் அருகே 3 இளைஞர்களிடம் பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் குமாரராஜா பேட்டைகிராமத்தைச் சேர்ந்தவர்கள் தமிழரசன், பிரகாஷ்…

View More டெல்லியிலிருந்து திருவள்ளூர் வந்த #ED… 14 மணிநேரம் நடந்த விசாரணை… நடந்தது என்ன?

நடுவானில் திடீரென தோன்றிய வெள்ளை வட்டம் – ஆச்சரியமடைந்த பொதுமக்கள்!

திருத்தணி அருகே இரவில் திடீரென்று நடுவானில் தோன்றிய மிகப் பெரிய அதிசய வெள்ளை நிற வட்டத்தைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாலை முதல் இரவு வரை வானம் மேகமூட்டத்துடன் மழை…

View More நடுவானில் திடீரென தோன்றிய வெள்ளை வட்டம் – ஆச்சரியமடைந்த பொதுமக்கள்!

இறந்து பிறந்த குழந்தை; மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

திருத்தணி அரசு மருத்துவமனையில் குழந்தை இறந்து பிறந்ததால் பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் புஷ்பநாதன் செம்பருத்தி தம்பதியினர். திருமணமாகி 7 ஆண்டுகளாக…

View More இறந்து பிறந்த குழந்தை; மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

பட்டப்பகலில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை

திருத்தணியில், பட்டப்பகலில் 85 வயது மூதாட்டியை கட்டிப்போட்டு, 10 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், தனலட்சுமி என்ற 85 வயது மூதாட்டி வீட்டில் தனியாக…

View More பட்டப்பகலில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை