“திமுகவினர் சிறுபான்மையினர்களை ஆதரிப்பவர்கள் அல்ல, சந்தர்ப்பவாதிகள்” – ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

ஒரே ஒரு குடும்பத்துக்காக நடத்தப்படும் கட்சி திமுக எனவும் சிறுபான்மையினர்களை ஆதரிப்பவர்கள் திமுக அல்ல, சந்தர்ப்பவாதிகள் எனவும் ராமநாதபுரத்தில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும்…

View More “திமுகவினர் சிறுபான்மையினர்களை ஆதரிப்பவர்கள் அல்ல, சந்தர்ப்பவாதிகள்” – ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

பிரதமர் மோடியின் வாகனப் பேரணி: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

பிரதமரின் வாகனப் பேரணியையொட்டி, சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் வாகனப் பேரணி பிரசாரத்தில் நாளை (ஏப். 9) ஈடுபடவுள்ளார். இதையொட்டி, ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில்,…

View More பிரதமர் மோடியின் வாகனப் பேரணி: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!

தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி அவதூறாக பேசியதாக  தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தியாவின் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையொட்டி கடந்த வாரம் காங்கிரஸ் தலைமை…

View More பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!

“செந்தில் பாலாஜி சிறையில் இருந்து கொண்டு, அமைச்சர்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார்” – அண்ணாமலை பேட்டி!

செந்தில் பாலாஜி சிறையில் இருந்து தினசரி போனில் பேசி, அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு திரைக்கதை வசனம் எழுதி வருவதாக பாஜக மாநிலத் தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற…

View More “செந்தில் பாலாஜி சிறையில் இருந்து கொண்டு, அமைச்சர்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார்” – அண்ணாமலை பேட்டி!

“ஏஐ மூலம் மக்களவை தேர்தலை சீர்குலைக்க திட்டம்” – மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!

இந்திய மக்களவை தேர்தலை சீர்குலைக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனா சதி செய்ய திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம்…

View More “ஏஐ மூலம் மக்களவை தேர்தலை சீர்குலைக்க திட்டம்” – மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!

“பிரதமர் மோடியை மிஸ்டர் 29 பைசா என்று கூப்பிடுங்கள்” – அமைச்சர் உதயநிதி பரப்புரை!

ஜிஎஸ்டி ரூ.1 என்றால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு 29 பைசா மட்டுமே கொடுக்கிறது. எனவே, மோடியை சந்திக்கும் போது மிஸ்டர் 29 பைசா என்று கூப்பிடுங்கள் என அமைச்சர் உதயநிதி தஞ்சையில் நடைபெற்ற தேர்தல்…

View More “பிரதமர் மோடியை மிஸ்டர் 29 பைசா என்று கூப்பிடுங்கள்” – அமைச்சர் உதயநிதி பரப்புரை!

“அதிமுகவிற்கு உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை!

எடப்பாடி பழனிசாமி பாமக துரோகம் செய்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறார். அதிமுகவிற்கு உயிர் கொடுத்தவர்கள் நாங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர்…

View More “அதிமுகவிற்கு உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை!

திமுகவிற்கு நாட்டின் இறையாண்மையின் மீது நம்பிக்கை இருக்கிறதா? – அண்ணாமலை கேள்வி!

நாட்டின் இறையாண்மை மீது திமுகவுக்கு நம்பிக்கை இருக்கிறதா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் கட்சியின் மாநிலத் தலைவரும்,  பாஜக வேட்பாளருமான…

View More திமுகவிற்கு நாட்டின் இறையாண்மையின் மீது நம்பிக்கை இருக்கிறதா? – அண்ணாமலை கேள்வி!

மக்களவைத் தேர்தல் 2024 : இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 950 பேர் போட்டி!

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தமாக 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள…

View More மக்களவைத் தேர்தல் 2024 : இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 950 பேர் போட்டி!

“முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் அண்ணாமலை” – திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேட்டி!

முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் அண்ணாமலை என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சி தில்லை நகரில் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ கூறியதாவது, “திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் சின்னம்…

View More “முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் அண்ணாமலை” – திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேட்டி!