வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி ஜூலை 4ல் தொடக்கம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் வரும் 4ம் தேதி முதல் தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,…

View More வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி ஜூலை 4ல் தொடக்கம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

2024 மக்களவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்!

2024-ம் ஆண்டில் மக்களவைத் தோ்தல் மற்றும் 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியிருப்பதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை…

View More 2024 மக்களவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்!

கர்நாடகா தேர்தல் 2023 – நாளை வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்…!

கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு…

View More கர்நாடகா தேர்தல் 2023 – நாளை வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்…!

சிவசேனை விவகாரம் – உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு

சிவசேனை கட்சி மற்றும் சின்னத்தை, ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து, உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி…

View More சிவசேனை விவகாரம் – உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 பார்வையாளர்கள் நியமனம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பார்வையாளர்களை நியமித்து, தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு…

View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 பார்வையாளர்கள் நியமனம்

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அதிமுகவுக்கு தேர்தல் அதிகாரி மீண்டும் கடிதம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு நேரடியாக அனுப்பிய கடிதத்தை அதிமுக அலுவலகத்தினர் திருப்பி அனுப்பிய நிலையில், அதே கடிதத்தை தேர்தல் ஆணையம் மீண்டும் தபாலில் அனுப்பியுள்ளது. இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலம்…

View More ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அதிமுகவுக்கு தேர்தல் அதிகாரி மீண்டும் கடிதம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம்? – இந்த ஆண்டு 10 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்

கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தாண்டு பத்து மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதன்படி 2023ஆம் ஆண்டின் முற்பகுதியில் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய…

View More நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம்? – இந்த ஆண்டு 10 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்

ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனைக் கூட்டம்; தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை திருப்பி அனுப்பியது அதிமுக

ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனைக் கூட்டம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக ஊழியர்கள் திரும்ப அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் வரும் ஜனவரி 16ம் தேதி ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பான…

View More ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனைக் கூட்டம்; தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை திருப்பி அனுப்பியது அதிமுக

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் – தேர்தல் ஆணையம் முடிவு

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உருவாக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் தொலைதூரங்களில் உள்ள வாக்காளர்கள், தேர்தலில் வாக்களிக்கும் வகையில் முன்மாதிரி ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உருவாக்கப்பட்டிருப்பதாக தேர்தல்…

View More புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் – தேர்தல் ஆணையம் முடிவு