குழந்தைகள் ஆபாசப் படம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னை, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது செல்போனில் குழந்தைகள்…
View More “குழந்தைகள் ஆபாசப் படம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது” | நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை ரத்து செய்த #SupremeCourt!SupremeCourtofIndia
“வினாத்தாள் கசிவை தடுக்க சைபர் பாதுகாப்பு” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வினாத்தாள் கசிவை தடுக்க சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட்…
View More “வினாத்தாள் கசிவை தடுக்க சைபர் பாதுகாப்பு” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!“நீட் தேர்வு ரத்து இல்லை” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
நீட் தேர்வில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் நீட் தேர்வு ரத்து இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில், வினாத்தாள்…
View More “நீட் தேர்வு ரத்து இல்லை” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி – இந்தியா கூட்டணி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடத்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக்…
View More அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி – இந்தியா கூட்டணி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது!“தேர்தல் பத்திர விவகாரத்தில் விளையாடுகிறீர்களா?” எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தேர்தல் பத்திரம் மூலம் பங்களிப்புகளைப் பெற்ற அரசியல் கட்சிகளின் அனைத்து விவரமும் வெளியிட வேண்டும் என எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ வங்கிக்கு…
View More “தேர்தல் பத்திர விவகாரத்தில் விளையாடுகிறீர்களா?” எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!குடியரசுத் தலைவருக்கு தன்னிச்சையாக கடிதம்: பார் கவுன்சில் தலைவருக்கு எதிராக தீர்மானம்!
தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாமல் ஒத்தி வைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரம்…
View More குடியரசுத் தலைவருக்கு தன்னிச்சையாக கடிதம்: பார் கவுன்சில் தலைவருக்கு எதிராக தீர்மானம்!மத்திய அரசுக்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள கேரள அரசின் நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
View More மத்திய அரசுக்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!நீதிமன்றங்களை அணுக மக்கள் அஞ்சக் கூடாது – தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்!
நீதிமன்றங்களை அணுக மக்கள் அஞ்சக் கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். இந்கிய அரசமைப்புச் சட்ட தினம் உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்…
View More நீதிமன்றங்களை அணுக மக்கள் அஞ்சக் கூடாது – தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்!அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம்: செபி-க்கு மேலும் 3 மாதங்கள் கெடு!
அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் குற்றசாட்டுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய செபி நிறுவனத்திற்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு…
View More அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம்: செபி-க்கு மேலும் 3 மாதங்கள் கெடு!ராமர் பாலம் தொடர்பான வழக்கு – இடையீட்டு மனுவை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரிய இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில்…
View More ராமர் பாலம் தொடர்பான வழக்கு – இடையீட்டு மனுவை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்