குடியரசுத் தலைவருக்கு தன்னிச்சையாக கடிதம்: பார் கவுன்சில் தலைவருக்கு எதிராக தீர்மானம்!
தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாமல் ஒத்தி வைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரம்...