“தேர்தல் பத்திர விவகாரத்தில் விளையாடுகிறீர்களா?” எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேர்தல் பத்திரம் மூலம் பங்களிப்புகளைப் பெற்ற அரசியல் கட்சிகளின் அனைத்து விவரமும் வெளியிட வேண்டும் என எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ வங்கிக்கு…

View More “தேர்தல் பத்திர விவகாரத்தில் விளையாடுகிறீர்களா?” எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் அதிக தொகைக்கு வழங்கிய நிறுவனம்? அதானியோ, அம்பானியோ, டாடாவோ இல்லை!

அதிக தொகைக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய பட்டியலில் முதலிடம் பிடித்தது அதானியோ, அம்பானியோ, டாடா நிறுவனமோ இல்லை. இதில் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் என்கிற நிறுவனம்…

View More அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் அதிக தொகைக்கு வழங்கிய நிறுவனம்? அதானியோ, அம்பானியோ, டாடாவோ இல்லை!

குடியரசுத் தலைவருக்கு தன்னிச்சையாக கடிதம்: பார் கவுன்சில் தலைவருக்கு எதிராக தீர்மானம்!

தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாமல் ஒத்தி வைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தேர்தல் பத்திரம்…

View More குடியரசுத் தலைவருக்கு தன்னிச்சையாக கடிதம்: பார் கவுன்சில் தலைவருக்கு எதிராக தீர்மானம்!