நெல்லை, கோவையில் ராகுல் காந்தி இன்று பரப்புரை – பொதுமக்கள் திரண்டு வருமாறு செல்வப்பெருந்தகை அழைப்பு!

I.N.D.I.A. கூட்டணி சார்பாக நெல்லையில் நடைபெற உள்ள பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங். மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்ள உள்ள நிலையில், பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ளுமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு…

View More நெல்லை, கோவையில் ராகுல் காந்தி இன்று பரப்புரை – பொதுமக்கள் திரண்டு வருமாறு செல்வப்பெருந்தகை அழைப்பு!

தென்காசியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த அமித்ஷாவின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி திடீர் ரத்து!

தென்காசியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த அமித்ஷாவின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி 2 வது முறையாக ரத்து செய்யபட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கின்றன. இந்நிலையில், அரசியல்…

View More தென்காசியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த அமித்ஷாவின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி திடீர் ரத்து!

நடனமாடி மக்களை உற்சாகப்படுத்தி வாக்கு சேகரித்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா!

அசாமின் ஜோர்ஹாட்டில் உள்ள திடாபோர் போகாஹோலா பாகிசாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மேடையில் நடனமாடி மக்களை உற்சாகப்படுத்தினார். ஜோர்ஹாட் நாடாளுமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் தோபோன்…

View More நடனமாடி மக்களை உற்சாகப்படுத்தி வாக்கு சேகரித்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா!

“இந்தியா கூட்டணியால் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லி வாக்கு கேட்க முடியுமா?” – சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்மிருதி ராணி பேச்சு!

“இந்தியா கூட்டணியால் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லி வாக்கு கேட்க முடியுமா?” என வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து வாக்கு சேகரித்த ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை…

View More “இந்தியா கூட்டணியால் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லி வாக்கு கேட்க முடியுமா?” – சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்மிருதி ராணி பேச்சு!

“பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!” – ஆ.கோபண்ணா எழுதிய தேர்தல் பிரச்சார கையேடு வெளியீடு!

 “பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!”  என்ற தலைப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஆ.கோபண்ணா எழுதிய தேர்தல் பிரச்சார கையேடு இன்று வெளியிடப்பட்டது.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணை தலைவர் ஆ.கோபண்ணா எழுதிய…

View More “பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!” – ஆ.கோபண்ணா எழுதிய தேர்தல் பிரச்சார கையேடு வெளியீடு!

பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினர் தூங்க மாட்டார்கள் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினர் தூங்க மாட்டார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ளன.  பரப்புரைக்கு 18 நாட்கள் மட்டுமே அவகாசம்…

View More பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினர் தூங்க மாட்டார்கள் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

பாஜகவை விமர்சித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள பரப்புரை பாடல் வைரல்….

பாஜகவை விமர்சித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள பரப்புரை பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே…

View More பாஜகவை விமர்சித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள பரப்புரை பாடல் வைரல்….

“மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்காத மோடி விஸ்வ குருவா? அல்லது மவுனகுருவா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

மீனவர்கள் கைது, அபராதம் படகு பறிமுதல் என மோடி ஆட்சியில் இலங்கை அறிவிக்கப்படாத போர் புரிந்து வருகிறது. மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்காத மோடி விஸ்வ குருவா? அல்லது மவுனகுருவா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More “மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்காத மோடி விஸ்வ குருவா? அல்லது மவுனகுருவா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தேர்தலும் தொழில்நுட்பமும்: 1996 தேர்தலில் இணையதளத்தை பயன்படுத்தி பிரச்சாரம் செய்த வேட்பாளரைப் பற்றி தெரியுமா?

1996 தேர்தலிலேயே இணையத்தை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்த வேட்பாளரை பற்றி தெரியுமா..? வாருங்கள் விரிவாக தெரிந்து கொள்வோம். மிகப்பெரும் ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் தேர்தல் திருவிழா தொடங்க உள்ளது.  வேட்பாளர் பட்டியல்களும், …

View More தேர்தலும் தொழில்நுட்பமும்: 1996 தேர்தலில் இணையதளத்தை பயன்படுத்தி பிரச்சாரம் செய்த வேட்பாளரைப் பற்றி தெரியுமா?

தெலங்கானாவில் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது! 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது!

தெலங்கானாவில் தேர்தல் பரப்புரை இன்று ( 28.11.2023) மாலையுடன் நிறைவடைந்தது. 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. 119 தொகுதிகளை கொண்ட தெலங்கான சட்டமன்றத்திற்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை…

View More தெலங்கானாவில் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது! 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது!