“ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி தனித்து போட்டி!” – பரூக் அப்துல்லா கருத்தால் INDIA-கூட்டணியில் அடுத்த சலசலப்பு!
INDIA – கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சி வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரான முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்திருப்பது சர்ச்சையை...