பாம்பிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய செல்லப்பிராணி!

ஆப்பிரிக்காவில் கொடிய வகை பாம்பிடம் இருந்து தனது உரிமையாளரை காப்பாற்றிய நாயின் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  வீட்டில் நாய், பூனை, கிளி, முயல், அணில் போன்ற செல்லப்பிராணிகளாக மனிதர்கள் வளர்ப்பார்கள். அதிலும்…

View More பாம்பிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய செல்லப்பிராணி!

நாமக்கல் : வெறி நாய்கள் கடித்ததில் 18 ஆடுகள் உயிரிழப்பு

நாமக்கல் அருகே சிவியாம்பாளையத்தில் வெறி நாய்கள் கடித்ததில் 18 ஆடுகள் உயிரிழந்தன. நாமக்கல் அருகே உள்ள சிவியாம்பாளையம் குடித்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். ஆடு வியாபாரியான இவர், தனக்குச் சொந்தமான நிலத்தில் வேலி அமைத்து 25க்கும்…

View More நாமக்கல் : வெறி நாய்கள் கடித்ததில் 18 ஆடுகள் உயிரிழப்பு

காணாமல் போன செல்லப்பிராணியின் 161 கி.மீ. சுவாரஸ்ய பயணம்!

காணாமல் போன ரால்ஃப் என்ற நாய் 161 கி.மீ. டாக்சி பயணத்துக்குப் பின்னர் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் உள்ள ரெக்ஸம் நகரைச் சேர்ந்த ரால்ஃப் எனும் 3 வயது…

View More காணாமல் போன செல்லப்பிராணியின் 161 கி.மீ. சுவாரஸ்ய பயணம்!

நீர்த்தேக்க தொட்டியில் நாயின் சடலம் கிடந்த விவகாரம் – ஒருவர் கைது

விருதுநகரில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நாயின் சடலம் கிடந்தது தொடர்பாக, ஒருவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து…

View More நீர்த்தேக்க தொட்டியில் நாயின் சடலம் கிடந்த விவகாரம் – ஒருவர் கைது

நாயை ’நாய்’ என்று அழைத்ததால் நேர்ந்த கொடூரம்; பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற நாயின் உரிமையாளர்

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு நகரில் தனது பக்கத்து வீட்டு நாயை ‘நாய்’ என்று அழைத்த 65 வயது விவசாயி ஒருவர் கொல்லப்பட்டார். தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு என்ற ஊரில் 65 வயது…

View More நாயை ’நாய்’ என்று அழைத்ததால் நேர்ந்த கொடூரம்; பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற நாயின் உரிமையாளர்

தெரு நாய்களின் அன்புத்தாய்: சேவையை பாராட்டி பரிசளித்த முதல்வர்

நாள்தோறும் நூற்றுக்கணக்கான தெரு நாய்களுக்கு உணவளிப்பதோடு – சாலைகளில் அடிபட்டு கை, கால்கள் இல்லாத தெரு நாய்களையும் தாய்மை உணர்வோடு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வருகிறார் சென்னையை சேர்ந்த விலங்குகள் நல…

View More தெரு நாய்களின் அன்புத்தாய்: சேவையை பாராட்டி பரிசளித்த முதல்வர்

உத்தரப்பிரதேசத்தில் நாயை தூக்கிலிட்டு கொன்ற இளைஞர்கள் – வீடியோ வைரல்

உத்தரப்பிரதேசத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் நாயை தூக்கிலிட்டு கொன்ற வீடியோ பரவியதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   உத்திரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் லோனிக்கு அருகே எலைச்சிப்பூர் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில்…

View More உத்தரப்பிரதேசத்தில் நாயை தூக்கிலிட்டு கொன்ற இளைஞர்கள் – வீடியோ வைரல்

சைக்கிளில் சென்ற சிறுவன்; துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்

சைக்கிளில் சென்ற சிறுவனை தெரு நாய் துரத்தி சென்று கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 12 வயது சிறுவன் தனது வீட்டின் அருகே சாலையில் சைக்கிளில்…

View More சைக்கிளில் சென்ற சிறுவன்; துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்

திருமண அழைப்பிதழில் செல்லப் பிராணிகளின் பெயர்கள்-அன்பை வெளிப்படுத்திய குடும்பம்

தான் வளர்க்கும்  நாய்களின் பெயரை தனது மகனின் திருமண பத்திரிக்கையில் போட்டு தனது பாசத்தை வெளிப்படுத்திய கோவையை சேர்ந்த ஒரு குடும்பம். கோவை பன்னிமடை பகுதியில் வசிப்பவர்கள் மோகன் ,ஷோபா தம்பதியினர் .இவர்கள் கொரோனா…

View More திருமண அழைப்பிதழில் செல்லப் பிராணிகளின் பெயர்கள்-அன்பை வெளிப்படுத்திய குடும்பம்

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்து கொண்ட கணவர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தான் வளர்த்த நாயுடன் உயிரை மாய்த்து கொண்ட நபர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் சின்ன சாயகார தெருவில் வசிப்பவர் பாஸ்கர் இவர்…

View More மனைவி இறந்த துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்து கொண்ட கணவர்