வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு மாயமான நபர்… நண்பர்கள் செய்த கொடூர செயல்… ஒரு வருடத்திற்கு பிறகு சிக்கியது எப்படி?

கேரளாவை சேர்ந்த நபரை நண்பர்களே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு மாயமான நபர்… நண்பர்கள் செய்த கொடூர செயல்… ஒரு வருடத்திற்கு பிறகு சிக்கியது எப்படி?

கோழிக்கோடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் திடீர் தீ விபத்து!

கோழிக்கோடு அருகே மீன்பிடி துறைமுகத்தில், விசைப்படகில் உணவு தயார் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்தில், 5-க்கும் மேற்பட்ட வட மாநில மீன்பிடி தொழிலாளிகள் உயிர் தப்பினர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே புதியப்பா…

View More கோழிக்கோடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் திடீர் தீ விபத்து!

ஆற்றை கடக்க பாலம் இல்லை; மூதாட்டியை மருத்துவமனைக்கு டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்

நோய்வாய்பட்ட பெண்ணை 7 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியின் வழியாக டோலி கட்டி தூக்கி சென்ற அவலம் மீண்டும் அரங்கேறியுள்ளது. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஒரவம்பாடி மலை கிராமம் உள்ளது. இங்கு சுமார்…

View More ஆற்றை கடக்க பாலம் இல்லை; மூதாட்டியை மருத்துவமனைக்கு டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்

சைக்கிளில் சென்ற சிறுவன்; துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்

சைக்கிளில் சென்ற சிறுவனை தெரு நாய் துரத்தி சென்று கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 12 வயது சிறுவன் தனது வீட்டின் அருகே சாலையில் சைக்கிளில்…

View More சைக்கிளில் சென்ற சிறுவன்; துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்

துரத்திய காட்டு யானைகள் – மரத்தின் மீது ஏறிய வனத்துறையினர்!

இரண்டு காட்டு யானைகள் துரத்தியதால் 5மணி நேரத்திற்கு மேலாக மரத்தின் மீது ஏறிய வனத்துறையினரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் திடீரென காட்டு யானைகள் நுழைந்தன,…

View More துரத்திய காட்டு யானைகள் – மரத்தின் மீது ஏறிய வனத்துறையினர்!