தமிழ்நாட்டில் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலபற்ற நாய் இனங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை தடை விதித்துள்ளது. இது தொடர்பாக செய்தி குறிப்பு வெளியிட்டுள்ள கால்நடை பராமரிப்புத்துறை, நாய் வளர்ப்பதற்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும்…
View More தமிழ்நாட்டில் 23 வகையான வெளிநாட்டு நாய்களுக்குத் தடை!Dog
சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த விவகாரம்: சென்னை பூங்காக்களில் புதிய கட்டுப்பாடு!
சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 வயது சிறுமியை ராட்வீலர் என்ற வீட்டு வளர்ப்பு நாய் கடித்த விவகாரம் எதிரொலியாக, பூங்காக்களின் கண்காணிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் 4வது லேன்…
View More சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த விவகாரம்: சென்னை பூங்காக்களில் புதிய கட்டுப்பாடு!சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிமையாளர் கைது! அடுத்த நடவடிக்கை என்ன? மாநகராட்சி ஆணையர் விளக்கம்!
சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிய விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை ஆயிரம் விளக்கு அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக…
View More சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிமையாளர் கைது! அடுத்த நடவடிக்கை என்ன? மாநகராட்சி ஆணையர் விளக்கம்!பராமரிக்க மறந்த பிள்ளைகள்… ரூ.23 கோடி சொத்துக்களை வளர்ப்பு நாய், பூனைக்கு எழுதி வைத்த தாய்…
சீனாவில் தனது பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகள் மீது மூதாட்டி ஒருவர் எழுதி வைத்துள்ளார். இது அவரது பிள்ளைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர்…
View More பராமரிக்க மறந்த பிள்ளைகள்… ரூ.23 கோடி சொத்துக்களை வளர்ப்பு நாய், பூனைக்கு எழுதி வைத்த தாய்…குன்னூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை!
குன்னூரில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் அண்மை காலமாகவே வனவிலங்குகளின் நடமாட்டம்…
View More குன்னூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை!கேரளாவில் ஒரு ஹச்சிகோ… உரிமையாளர் உயிரிழந்தது தெரியாமல் 4 மாதங்களாக பிணவறை முன் காத்திருக்கும் நாய்!
கேரள மாநிலம் கண்ணூரில் மருத்துவமனையின் பிணவறையின் அருகில் இறந்த உரிமையாளரின் வருகைக்காக 4 மாதங்களாக காத்திருக்கும் நாய். கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக…
View More கேரளாவில் ஒரு ஹச்சிகோ… உரிமையாளர் உயிரிழந்தது தெரியாமல் 4 மாதங்களாக பிணவறை முன் காத்திருக்கும் நாய்!நாய் வரைந்த அழகிய ஓவியம்: 12 லட்சம் பார்வைகளைப் பெற்றது!
நாய் ஒன்று தனது உரிமையாளரின் உருவப்படத்தை வரைய முயற்சிக்கும் அழகிய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 5 அன்று வெளியிடப்பட்ட அந்த வீடியோ 12 லட்சம் பார்வைகளைப் பெற்று மிகவும் வைரலாகி வருகிறது.…
View More நாய் வரைந்த அழகிய ஓவியம்: 12 லட்சம் பார்வைகளைப் பெற்றது!பந்தை விழுங்கி ஆபத்தில் சிக்கிய நாய்; மின்னல் வேகத்தில் செயல்பட்டு உயிரை காப்பாற்றிய மருத்துவர்
பொம்மை பந்தை தற்செயலாக விழுங்கிய நாயைக் காப்பாற்றி கால்நடை மருத்துவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல செல்லப்பிராணி பராமரிப்பாளர்கள் தங்கள் வளர்க்கும் நாய், பூனைகளை அவர்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர்களைப் போலவே…
View More பந்தை விழுங்கி ஆபத்தில் சிக்கிய நாய்; மின்னல் வேகத்தில் செயல்பட்டு உயிரை காப்பாற்றிய மருத்துவர்பூனைக்கு பயந்து அடங்கி, ஒடுங்கி அமரும் நாய் – வைரலான அட்ராசிட்டி வீடியோ
சிறிய பூனைக்கு பயந்து பெரிய நாய் ஒன்று பயந்து, நடுங்கி தரையோடு தரையாக அமரும் வீடியோ ஒன்று தற்போது அதிகளவில் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது. பூனைகளின் வெவ்வேறு கோமாளித்தனங்களைப் படம்பிடிக்கும் வீடியோக்கள் எப்போதுமே பார்ப்பவர்களை…
View More பூனைக்கு பயந்து அடங்கி, ஒடுங்கி அமரும் நாய் – வைரலான அட்ராசிட்டி வீடியோசிற்பக்கலை கூடத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பை கடித்து குதறிய நாய்
சிற்பக்கலை கூடத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பை கடித்து குதறிய நாயின் பரபரப்பு காட்சி வெளியாகியுள்ளது. ஓசூர் சீதாராம் நகர் பகுதியில் உள்ள ரிங் ரோடு அருகே ஸ்ரீ வைஷ்ணவி சிற்பக்கலைக் கூடம் உள்ளது. இந்த சிற்ப…
View More சிற்பக்கலை கூடத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பை கடித்து குதறிய நாய்