தெரு நாய்களின் அன்புத்தாய்: சேவையை பாராட்டி பரிசளித்த முதல்வர்

நாள்தோறும் நூற்றுக்கணக்கான தெரு நாய்களுக்கு உணவளிப்பதோடு – சாலைகளில் அடிபட்டு கை, கால்கள் இல்லாத தெரு நாய்களையும் தாய்மை உணர்வோடு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வருகிறார் சென்னையை சேர்ந்த விலங்குகள் நல…

View More தெரு நாய்களின் அன்புத்தாய்: சேவையை பாராட்டி பரிசளித்த முதல்வர்

குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

திருவள்ளூர் அருகே கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி அறிவித்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காளம்மன்…

View More குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

முதல்வரின் கோரிக்கையை நிறைவேற்றிய 3-ம் வகுப்பு மாணவன்!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளுடைய வாழ்க்கை வீடு எனும் சிறு கூட்டிற்குள் அடங்கிவிட்டது. பள்ளி பாடங்களைத் தொடர்வதற்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு பிரதானமாக ஐபோன், Tab, கணினி ஆகியவை அவசியமாகிவிட்டது. குறிப்பாகக் கிராமப்புற பகுதியில் உள்ள…

View More முதல்வரின் கோரிக்கையை நிறைவேற்றிய 3-ம் வகுப்பு மாணவன்!