அன்னபூர்ணா விவகாரத்தில் யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க பாஜக தொண்டர்களுக்கு கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் வேண்டுகோள் வைத்துள்ளார். கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இந்த…
View More #AnnapurnaHotel விவகாரம் : “யார் மனதையும் புண்படுத்த வேண்டாம்” – BJP தொண்டர்களுக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்!owner
சென்னையில் மேலும் ஒரு ‘தங்க மனசுக்காரர்’: 5 பவுன் நகையைஉரிமையாளரை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்!
சென்னை அடையாறில் குப்பையில் கிடந்த 5 சவரன் தங்க நகையை உரிமையாளரைத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் ரவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அண்மையில், சென்னை விருகம்பாக்கம், ராஜமன்னார் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில்…
View More சென்னையில் மேலும் ஒரு ‘தங்க மனசுக்காரர்’: 5 பவுன் நகையைஉரிமையாளரை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்!சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!
சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி மதன்குமாரை கோவில்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவர் அருணாச்சலம் (45). இவர் கோவில்பட்டி –…
View More சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!தொழிலாளியின் மகள் திருமணத்திற்கு வந்த சிங்கப்பூர் முதலாளிகள்! வரவேற்பளித்து முதுகுளத்தூரை அதகளம் செய்த தொழிலாளி!
மகளின் திருமணத்திற்கு வருகை புரிந்த சிங்கப்பூர் முதலாளிகளுக்கு ஊரே திரும்பி பார்க்கும் அளவுக்கு முதுகுளத்தூர் தொழிலாளி ஒருவர் வரவேற்பு கொடுத்திருக்கிறார். அதற்கு பதிலாக சிங்கப்பூர் தொழிலதிபர்களும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். முதலாளிகள் தங்களிடம் பணிபுரிபவர்களை…
View More தொழிலாளியின் மகள் திருமணத்திற்கு வந்த சிங்கப்பூர் முதலாளிகள்! வரவேற்பளித்து முதுகுளத்தூரை அதகளம் செய்த தொழிலாளி!MY V3 ADS உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது!
MY V3 ADS உரிமையாளர் சக்தி ஆனந்த் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டார். கோவை வெள்ளக்கிணறு பகுதியில் இயங்கி வந்த My V3 ads நிறுவனம்…
View More MY V3 ADS உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது!கேரளாவில் ஒரு ஹச்சிகோ… உரிமையாளர் உயிரிழந்தது தெரியாமல் 4 மாதங்களாக பிணவறை முன் காத்திருக்கும் நாய்!
கேரள மாநிலம் கண்ணூரில் மருத்துவமனையின் பிணவறையின் அருகில் இறந்த உரிமையாளரின் வருகைக்காக 4 மாதங்களாக காத்திருக்கும் நாய். கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக…
View More கேரளாவில் ஒரு ஹச்சிகோ… உரிமையாளர் உயிரிழந்தது தெரியாமல் 4 மாதங்களாக பிணவறை முன் காத்திருக்கும் நாய்!பொது இடங்கள், சாலைகளில் மாடுகள் திரிந்தால் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு – சென்னை துணை மேயர் மகேஷ் குமார்!
பொது இடங்கள் மற்றும் சாலைகளில் மாடுகள் திரிந்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை…
View More பொது இடங்கள், சாலைகளில் மாடுகள் திரிந்தால் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு – சென்னை துணை மேயர் மகேஷ் குமார்!