Fight over seat - Female passenger bites #CISF constable on flight!

இருக்கை தொடர்பாக சண்டை – விமானத்தில் #CISF காவலரை கடித்த பெண் பயணி!

புனேவில் இருந்து  டெல்லி சென்ற விமானத்தில் இருக்கையில் அமர்வது தொடர்பான சண்டையில் சிஐஎஸ்எஃப் காவலர் மற்றும் 2 சக பயணிகளை பெண் ஒருவர் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று புனேவில்…

View More இருக்கை தொடர்பாக சண்டை – விமானத்தில் #CISF காவலரை கடித்த பெண் பயணி!

35 நாள்களில் 6 முறை ஒரே மனிதனை சீண்டிய பாம்புகள்… அதுவும் சனி, ஞாயிறுகளில் மட்டும்!

உத்திரபிரதேசத்தில் விகாஸ் துபே என்பவரை கடந்த 35 நாள்களில் 6 முறை பாம்பு கடித்திருக்கிறது. ஆனால், உரிய மருத்துவம் செய்யப்பட்டதால் ஒவ்வொரு முறையும் அவர் உயிர் தப்பியிருக்கிறார். “பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பார்கள்”…

View More 35 நாள்களில் 6 முறை ஒரே மனிதனை சீண்டிய பாம்புகள்… அதுவும் சனி, ஞாயிறுகளில் மட்டும்!

கடித்துக் குதறிய நாய்: 2.5 வயது குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி!

சென்னையில் இரண்டரை வயது குழந்தையை  நாய் கடித்து குதறியதில் கன்னத்தில் காயமடைந்த நிலையில்,  அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.   சென்னை அம்பத்தூர் ஏழாவது மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணாநகர் ஜீவன் பீமா நகர் அடுக்குமாடி குடியிருப்பில்…

View More கடித்துக் குதறிய நாய்: 2.5 வயது குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி!

சென்னையில் மீண்டும் ஒரு சம்பவம்… காவலர் குடியிருப்பில் சிறுவனை கடித்த நாய்!

சென்னையில் 5 வயது சிறுமியை நாய் கடித்த சம்பவம் அடங்குவதற்குள்,  காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவனை நாய் கடித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த சிறுவன் அஸ்வந்த் பள்ளி விடுமுறையை…

View More சென்னையில் மீண்டும் ஒரு சம்பவம்… காவலர் குடியிருப்பில் சிறுவனை கடித்த நாய்!

சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த விவகாரம்: சென்னை பூங்காக்களில் புதிய கட்டுப்பாடு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 வயது சிறுமியை ராட்வீலர் என்ற வீட்டு வளர்ப்பு நாய் கடித்த விவகாரம் எதிரொலியாக, பூங்காக்களின் கண்காணிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் 4வது லேன்…

View More சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த விவகாரம்: சென்னை பூங்காக்களில் புதிய கட்டுப்பாடு!

சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிமையாளர் கைது! அடுத்த நடவடிக்கை என்ன? மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிய விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  சென்னை ஆயிரம் விளக்கு அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக…

View More சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிமையாளர் கைது! அடுத்த நடவடிக்கை என்ன? மாநகராட்சி ஆணையர் விளக்கம்!