32.5 C
Chennai
April 25, 2024

Tag : Dog

முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

நீர்த்தேக்க தொட்டியில் நாயின் சடலம் கிடந்த விவகாரம் – ஒருவர் கைது

G SaravanaKumar
விருதுநகரில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நாயின் சடலம் கிடந்தது தொடர்பாக, ஒருவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து...
முக்கியச் செய்திகள் குற்றம்

நாயை ’நாய்’ என்று அழைத்ததால் நேர்ந்த கொடூரம்; பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற நாயின் உரிமையாளர்

Yuthi
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு நகரில் தனது பக்கத்து வீட்டு நாயை ‘நாய்’ என்று அழைத்த 65 வயது விவசாயி ஒருவர் கொல்லப்பட்டார். தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு என்ற ஊரில் 65 வயது...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தெரு நாய்களின் அன்புத்தாய்: சேவையை பாராட்டி பரிசளித்த முதல்வர்

Web Editor
நாள்தோறும் நூற்றுக்கணக்கான தெரு நாய்களுக்கு உணவளிப்பதோடு – சாலைகளில் அடிபட்டு கை, கால்கள் இல்லாத தெரு நாய்களையும் தாய்மை உணர்வோடு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வருகிறார் சென்னையை சேர்ந்த விலங்குகள் நல...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் நாயை தூக்கிலிட்டு கொன்ற இளைஞர்கள் – வீடியோ வைரல்

NAMBIRAJAN
உத்தரப்பிரதேசத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் நாயை தூக்கிலிட்டு கொன்ற வீடியோ பரவியதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   உத்திரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் லோனிக்கு அருகே எலைச்சிப்பூர் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சைக்கிளில் சென்ற சிறுவன்; துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்

EZHILARASAN D
சைக்கிளில் சென்ற சிறுவனை தெரு நாய் துரத்தி சென்று கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 12 வயது சிறுவன் தனது வீட்டின் அருகே சாலையில் சைக்கிளில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருமண அழைப்பிதழில் செல்லப் பிராணிகளின் பெயர்கள்-அன்பை வெளிப்படுத்திய குடும்பம்

EZHILARASAN D
தான் வளர்க்கும்  நாய்களின் பெயரை தனது மகனின் திருமண பத்திரிக்கையில் போட்டு தனது பாசத்தை வெளிப்படுத்திய கோவையை சேர்ந்த ஒரு குடும்பம். கோவை பன்னிமடை பகுதியில் வசிப்பவர்கள் மோகன் ,ஷோபா தம்பதியினர் .இவர்கள் கொரோனா...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்து கொண்ட கணவர்

EZHILARASAN D
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தான் வளர்த்த நாயுடன் உயிரை மாய்த்து கொண்ட நபர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் சின்ன சாயகார தெருவில் வசிப்பவர் பாஸ்கர் இவர்...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

ஜார்க்கண்டில் ஏடிஎம் கொள்ளையை தடுக்க உதவிய நாய்!

Web Editor
இந்தியாவின் பல மாநிலங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் அவ்வப்போது கொள்ளை முயற்சி நடைபெற்று வருகிறது. ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால் அப்படியே விட்டுவிட்டு சென்ற கொள்ளையர்கள் என்பது போன்ற செய்திகளையும் நாம் அடிக்கடி படித்திருப்போம். அதுபோன்று...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்ததில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம்

Arivazhagan Chinnasamy
பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக தெருநாய்கள் அதிகமாக உலவி வருகின்றன. இந்த நாய்கள் சாலைகளில்...
முக்கியச் செய்திகள் மழை

வெள்ளத்தில் சிக்கி தவித்த நாய்க்குட்டிகள்; உயிரை பணயம் வைத்து மீட்ட எலெக்ட்ரீஷியன்

EZHILARASAN D
சென்னை அருகே வெள்ளத்தில் சிக்கி தவித்த நாய்க்குட்டிகளை உயிரை பணயம் வைத்து மீட்டவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கம் பகுதி தொடர் மழையால் வெள்ளக்காடானது. இந்நிலையில், அயனம்பாக்கம் அருகே உள்ள...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy