ரத்தன் டாடாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அவரின் வளர்ப்பு நாய், அவரைப் பிரிய மனமில்லாமல் அருகிலேயே அமர்ந்துக்கொண்ட காட்சி பார்ப்போரை கலங்கச் செய்தது. பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன்…
View More #RatanTata-வை பிரிய மனமின்றி பரிதவித்த வளர்ப்பு நாய் – மனதை நெகிழ வைத்த காட்சி!Dog
ஆம்புலன்ஸில் சென்ற உடல்நிலை சரியில்லாத உரிமையாளர்… கலங்க வைத்த செல்லப்பிராணியின் பாசப்போராட்டம்!
உடல் நிலை சரியில்லாததால் தனது உரிமையாளரை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றதை அறிந்த அவரது செல்லப்பிராணி, வழி நெடுகிலும் பின்தொடர்ந்து ஓடிய காட்சி காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது. மனிதனின் உற்ற தோழனாக வலம் வருபவை வளர்ப்பு…
View More ஆம்புலன்ஸில் சென்ற உடல்நிலை சரியில்லாத உரிமையாளர்… கலங்க வைத்த செல்லப்பிராணியின் பாசப்போராட்டம்!#Tirumayam | 7 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நாய்… போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!
கடந்த 7 வருடங்களாக கழுத்தில் சிக்கிய சில்வர் குடத்தின் வாயிற்பகுதியுடன் அவதிப்பட்டு வந்த நாயை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நாயின்கழுத்துப் பகுதியில் சில்வர்…
View More #Tirumayam | 7 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நாய்… போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!கர்நாடகாவில் வளர்ப்பு பூனை கடித்து பெண் பலி!
கர்நாடகத்தில் வளர்ப்பு பூனை கடித்து பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தர்லகத்தா கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கிபாய்(50வயதுபெண்). இரண்டு மாதங்களுக்கு முன், அந்தப் பெண்ணின் காலில்…
View More கர்நாடகாவில் வளர்ப்பு பூனை கடித்து பெண் பலி!பாதயாத்திரைக்கு சென்றபோது தொலைந்து போன நாய்… 250 கி.மீ-ஐ கடந்து வளர்த்தவரை தேடிவந்த நெகிழ்ச்சி சம்பவம்!
கர்நாடகா மாநிலத்திலிருந்து பாத யாத்திரையாக மகாராஷ்டிராவுக்கு சென்ற பக்தர்கள் குழுவுடன் சென்ற நாய் தொலைந்துவிட்டதாக நினைத்து பக்தர்கள் வீடு திரும்பி நிலையில், 250 கி.மீ-ஐ கடந்து நாய் பத்திரமாக வீடு திரும்பியிருக்கிறது. கர்நாடகா மாநிலம்…
View More பாதயாத்திரைக்கு சென்றபோது தொலைந்து போன நாய்… 250 கி.மீ-ஐ கடந்து வளர்த்தவரை தேடிவந்த நெகிழ்ச்சி சம்பவம்!மும்பைவாசிகளிடம் உதவி கேட்ட ரத்தன் டாடா…ஏன் தெரியுமா?
மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 மாத நாய்க்கு ரத்த தானம் செய்யுமாறு கோரிக்கை விடுத்து பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறப்புப் பதிவொன்றை பகிர்ந்துள்ளார். ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராமில்…
View More மும்பைவாசிகளிடம் உதவி கேட்ட ரத்தன் டாடா…ஏன் தெரியுமா?பிஸ்கெட் போட்ட சிறுவனை கடித்த தெருநாய்!
சென்னை மயிலாப்பூரில் தெரு நாய் கடித்ததில் 6 வயது சிறுவன் காயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார். சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள எல்லையம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர்…
View More பிஸ்கெட் போட்ட சிறுவனை கடித்த தெருநாய்!இந்தியாவில் முதல் முறையாக நாய்க்கு இதய அறுவை சிகிச்சை – டெல்லி மருத்துவர்கள் அசத்தல்!
டெல்லியில் இதய பிரச்னையால் பாதிக்கப்பட்ட நாய்க்கு, கால்நடை மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர். டெல்லியில் பீகிள் இனத்தைச் சேர்ந்த 7 வயதான ஜூலியட் என்ற நாய் 2 ஆண்டுகளாக மித்ரல் வால்வு நோயால்…
View More இந்தியாவில் முதல் முறையாக நாய்க்கு இதய அறுவை சிகிச்சை – டெல்லி மருத்துவர்கள் அசத்தல்!கடித்துக் குதறிய நாய்: 2.5 வயது குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி!
சென்னையில் இரண்டரை வயது குழந்தையை நாய் கடித்து குதறியதில் கன்னத்தில் காயமடைந்த நிலையில், அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் ஏழாவது மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணாநகர் ஜீவன் பீமா நகர் அடுக்குமாடி குடியிருப்பில்…
View More கடித்துக் குதறிய நாய்: 2.5 வயது குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி!ஐதராபாத்தில் நாய் உரிமையாளரை தாக்கிய கும்பல்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
ஐதராபாத்தில் வளர்ப்பு நாய் உரிமையாளர், நடுவீதியில் மரக்கட்டையால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் தெருநாய், வளர்ப்பு நாய்கள் கடிப்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சென்னையில் பூங்காவில்…
View More ஐதராபாத்தில் நாய் உரிமையாளரை தாக்கிய கும்பல்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!