சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிமையாளர் கைது! அடுத்த நடவடிக்கை என்ன? மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிய விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  சென்னை ஆயிரம் விளக்கு அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக…

View More சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிமையாளர் கைது! அடுத்த நடவடிக்கை என்ன? மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

சென்னை கட்டட விபத்து; உயிரிழந்த பத்மபிரியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சென்னை கட்டட விபத்தில் உயிரிழந்த பத்மபிரியாவின் உடல், காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நேற்று பழைய கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, பத்மபிரியா என்ற ஐடி…

View More சென்னை கட்டட விபத்து; உயிரிழந்த பத்மபிரியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம்; 3 பேர் தலைமறைவு

கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரத்தில் மூன்று பேர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய…

View More கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம்; 3 பேர் தலைமறைவு