கொரோனா தடுப்பூசியை கண்டறிந்த இரு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (அக்டோபர் – 03) அறிவிக்கப்பட்டது. இதில், அமெரிக்காவை சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய…
View More மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு! கொரோனா தடுப்பூசியை கண்டறிந்த இரு விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது!Doctor
ஹிஜாப் அணிந்த அரசு பெண் மருத்துவருக்கு மிரட்டல் – பாஜக பிரமுகர் அதிரடி கைது!!
திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம், திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக ஜன்னத் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 24-ம்…
View More ஹிஜாப் அணிந்த அரசு பெண் மருத்துவருக்கு மிரட்டல் – பாஜக பிரமுகர் அதிரடி கைது!!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, கால்நடை…
View More நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!மருத்துவருக்கு பரிசளித்த நோயாளி – காரணம் தெரிந்தால் உங்கள் மனமும் உருகும்!!
மருத்துவர் ஒருவருக்கு, அவரிடம் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் நன்றிக்கடனாக அளித்த பரிசும், அதற்கான காரணமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம் பல நேரங்களில் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவது வழக்கம்.…
View More மருத்துவருக்கு பரிசளித்த நோயாளி – காரணம் தெரிந்தால் உங்கள் மனமும் உருகும்!!மருத்துவர்களின் அலட்சியத்தால் அவதியுறும் நோயாளிகள்-நடவடிக்கை எடுக்குமா அரசு?
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுவதால் நோயாளிகள் சிரமம் அடைந்துள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு கட்டுபாட்டின் கீழ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.வள்ளியூர்,ராதாபுரம் உள்ளிட்ட…
View More மருத்துவர்களின் அலட்சியத்தால் அவதியுறும் நோயாளிகள்-நடவடிக்கை எடுக்குமா அரசு?மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து விற்பனை – மருந்தகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்
சென்னையில் மருத்துவர் பரிந்துரையின்றி வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க, மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை…
View More மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து விற்பனை – மருந்தகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்சென்னையில் அரசு மருத்துவர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை – ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை!
அரசு மருத்துவர் வீட்டில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (52). இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக…
View More சென்னையில் அரசு மருத்துவர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை – ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை!அரசு மருத்துவத்துறை அதிகாரிக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனையில் வருமான வரி சோதனை
தேனியில் அரசு மருத்துவத்துறை அதிகாரிக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனை உள்ளிட்ட இரண்டு இடங்களில், வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் போடியில் மாவட்ட மருத்துவ இயக்குனராக பணியாற்றி வரும் அன்புச்செழியன் என்பவருக்கு சொந்தமான…
View More அரசு மருத்துவத்துறை அதிகாரிக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனையில் வருமான வரி சோதனைஇறந்தும் 4 பேருக்கு கண் பார்வை கொடுத்த இளம் மருத்துவர்!
இறந்தும் 4 பேருக்கு கண் பார்வை கொடுத்த பொள்ளாச்சி இளம் மருத்துவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் வெங்கட்ரமண வீதியில் வசித்து வரும் முரளி என்கிற பழனிக்குமார் (55), வசந்தி (46) தம்பதியரின் மகன்…
View More இறந்தும் 4 பேருக்கு கண் பார்வை கொடுத்த இளம் மருத்துவர்!காணொலி மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர், செவிலியர் பணியிட மாற்றம்
காணொலி காட்சி மூலம் பிரசவம் பார்த்த செவிலியர் மற்றும் பணியில் இல்லாத மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக முழுவதும் இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த காய்ச்சலால் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
View More காணொலி மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர், செவிலியர் பணியிட மாற்றம்