போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பெண் கவுன்சிலர்; வாக்குவாத்தில் ஈடுபட்ட திமுகவினர்

தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதாகவும் பிற பகுதி கழிவு நீரை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக பெண் கவுன்சிலர் தலைமையில் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். தி மு கவினர்…

View More போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பெண் கவுன்சிலர்; வாக்குவாத்தில் ஈடுபட்ட திமுகவினர்

பழனி அருகே காட்டுயானை தாக்கியதில் விவசாயி பலி – கண்காணிப்பு பணியில் வனத்துறை

பழனி அருகே விவசாயத் தோட்டத்தில் நள்ளிரவில் புகுந்த காட்டுயானை விவசாயியை மிதித்துக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது சிந்தலவாடம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இராம பட்டினம் புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி…

View More பழனி அருகே காட்டுயானை தாக்கியதில் விவசாயி பலி – கண்காணிப்பு பணியில் வனத்துறை

சிறுமலை வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத் தீ; மூலிகை செடிகள்,மரங்கள் கருகி நாசம்

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை வனப்பகுதியில் காட்டுத்தீப் பரவி பல ஏக்கர் பரப்பளவில் உள்ள மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் கருகின. தீயினை அணைக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

View More சிறுமலை வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத் தீ; மூலிகை செடிகள்,மரங்கள் கருகி நாசம்

ஊரக வளர்ச்சித் துறையில் அதிசயம் நிகழ்த்துவாரா ஐ. பெரியசாமி?

உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கணிசமான வெற்றியை அறுவடை செய்து, ஒன்றியக்குழுத்தலைவராக தன் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த ஐ.பெரியசாமி, இன்று அதே துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.  தமிழ்நாட்டின் முதலமைச்சராக…

View More ஊரக வளர்ச்சித் துறையில் அதிசயம் நிகழ்த்துவாரா ஐ. பெரியசாமி?

ரயில் நிலைய குடோனுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கோயில் திருவிழாவிற்கு வந்த 2 சிறுவர்கள் மண் எடுக்கப்பட்டு, மழை நீர் தேங்கியிருந்த பள்ளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம், தாமரைபாடி அருகே உள்ள கம்மாளபட்டி கிராமத்தில் காமாட்சி அம்மன்…

View More ரயில் நிலைய குடோனுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கோயில் திருவிழா : பாரிவேட்டையில் ஈடுபட்ட 40 பேர் கைது

பழனி அருகே முயல்களை வேட்டையாட முயன்ற 40-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.   திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் வேட்டைநாய்களுடன் பலர் சுற்றித்திரிவதாக பழனி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து…

View More கோயில் திருவிழா : பாரிவேட்டையில் ஈடுபட்ட 40 பேர் கைது

பெண் ஆசிரியரைத் தாக்கிய மாணவிகள்: திண்டுக்கல்லில் பரபரப்பு!

பெண் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி  திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திண்டுக்கல் அருகே பெண் ஆசிரியை…

View More பெண் ஆசிரியரைத் தாக்கிய மாணவிகள்: திண்டுக்கல்லில் பரபரப்பு!

காவலரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

கொடைக்கானலில் சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து காவலரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மாவுத்தன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் போக்குவரத்து காவலர் பாலசுப்பிரமணி.…

View More காவலரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்