வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 மாதங்களாக பூட்டிக் கிடக்கும் ஆதார் மையம்; கிராம மக்கள் அவதி!

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த அரசு கேபிள் டிவி நிர்வாகத்தின் ஆதார் மையம் கடந்த  2 மாதங்களாக பூட்டப்பட்டுள்ளதால் கிராம மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பள்ளி , கல்லூரிகளில் சேர்வதற்காக மாணவர்கள்…

View More வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 மாதங்களாக பூட்டிக் கிடக்கும் ஆதார் மையம்; கிராம மக்கள் அவதி!

இடைத்தரகர்கள் ஆதிக்கம் – நம்பி ஏமாற வேண்டாமென பேனர் வைத்த வட்டாட்சியர்

வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் வட்டாட்சியர் விழிப்புணர்வு பேனர் வைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றுதல், வாரிசு சான்றிதல் , இறப்பு சான்றிதல்,  ஓ.பி.சி உள்ளிட்ட பல்வேறு…

View More இடைத்தரகர்கள் ஆதிக்கம் – நம்பி ஏமாற வேண்டாமென பேனர் வைத்த வட்டாட்சியர்

தாலுகா அலுவலகங்களில் சேவைகளுக்கான தர உறுதிப் பிரிவு தொடக்கம்

தாலுகா அலுவலகங்களில் மக்கள் காத்திருக்கும் நிலையை தவிர்க்கவும், ஆன்லைன் விண்ணப்பங்களை தேவையற்ற காரணங்களுக்காக நிராகரிக்கும் போக்கை நிவர்த்தி செய்யவும் சேவைகளுக்கன தர உறுதிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் எம்.ஏ.சித்திக் வெளியிட்டுள்ள…

View More தாலுகா அலுவலகங்களில் சேவைகளுக்கான தர உறுதிப் பிரிவு தொடக்கம்