திண்டுக்கல் – பள்ளி சத்துணவு கூட பூட்டை உடைத்து முட்டையை ஆம்லேட் போட்டு உண்ட அடையாளம் தெரியாத நபர்!
திண்டுக்கல் மாவட்டத்தில் விடுமுறை நாட்களை பயன்படுத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சத்துணவு கூடத்திற்குள் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் முட்டைகளை ஆம்லேட் போட்டு உண்ட நிகழ்வு சர்ச்சையாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த...