#Thirupati | Dindigul company that provided ghee for prasad - food safety department officials raided for the 2nd day!

#ThirupatiLaddu | நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனத்தில் 2-வது நாளாக அதிகாரிகள் சோதனை!

திருப்பதியில் லட்டு தயாரிப்பதற்காக நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் நிறுவனத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று சுமார் 6 மணி நேரமாக சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில்…

View More #ThirupatiLaddu | நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனத்தில் 2-வது நாளாக அதிகாரிகள் சோதனை!

திண்டுக்கல்லில் 4 பேருக்கு #Dengue காய்ச்சல் உறுதி!

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்தது. இதனால் ரோட்டோரங்களில், பள்ளங்களில் நீர்தேங்கி கொசு உற்பத்தியானது.…

View More திண்டுக்கல்லில் 4 பேருக்கு #Dengue காய்ச்சல் உறுதி!
#Drumsticks | The price of drumsticks fell sharply... Farmers who were thrown by the road!

#Drumsticks | முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி… சாலையோரம் வீசி சென்ற விவசாயிகள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கைகாய்க்கு உரிய விலை கிடைக்காததால் கவலை அடைந்த விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த முருங்கைகாய்களை சாலையோரம் வீசி சென்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுபுற கிராமங்களில் கத்தரி, வெண்டை,…

View More #Drumsticks | முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி… சாலையோரம் வீசி சென்ற விவசாயிகள்!

#RainAlert | தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரையில்மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில்…

View More #RainAlert | தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

800 ஆடுகள், 2000 கோழிகள் ஒன்றாக சமைத்து அன்னதானம்.. முத்தழகுபட்டியில் களைகட்டிய செபஸ்தியார் கோயில் திருவிழா!

திண்டுக்கல் புனித செபஸ்தியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு பிரம்மாண்டமான அன்னதானம் வழங்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் முத்தழகுப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கக்கூடிய பொதுமக்கள் பெரும்பாலானோர் மூட்டை தூக்கும் தொழிலில்…

View More 800 ஆடுகள், 2000 கோழிகள் ஒன்றாக சமைத்து அன்னதானம்.. முத்தழகுபட்டியில் களைகட்டிய செபஸ்தியார் கோயில் திருவிழா!

திண்டுக்கலில் ஐடி அதிகாரி எனக் கூறி பண மோசடி: கார் ஓட்டுநர் கைது!

திண்டுக்கலில் ஐடி அதிகாரி எனக்  கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஆக்டிங் டிரைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் நாட்டாண்மைக்கார தெரு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார். இவர் தேனி நாடாளுமன்ற தேர்தலின் போது…

View More திண்டுக்கலில் ஐடி அதிகாரி எனக் கூறி பண மோசடி: கார் ஓட்டுநர் கைது!

கோவில்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா – பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு!

பெருமாள் கோவில்பட்டி ஸ்ரீகாளியம்மன் கோயில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில்…

View More கோவில்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா – பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை! – ரூ. 2லட்சம் பறிமுதல்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சம் வரை பறிமுதல்…

View More திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை! – ரூ. 2லட்சம் பறிமுதல்!

திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டி கொலை – போலீசார் விசாரணை!

திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் அடையாளம் தெரியாத மர்ம நம்பர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப் (60). இவர் திண்டுக்கலை அடுத்துள்ள…

View More திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டி கொலை – போலீசார் விசாரணை!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மலர் கண்காட்சி – சுற்றுலா பயணிகள் பார்வையிட கூடுதல் நேரம்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 17ம் தேதி காலை 8 மணியளவில்…

View More கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மலர் கண்காட்சி – சுற்றுலா பயணிகள் பார்வையிட கூடுதல் நேரம்!