வெள்ளை மாளிகையில் விருந்தில் கலந்து கொண்ட ரொனால்டோ – நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்…!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் சவுதி இளவரசர் வருகையையொட்டி நடைபெற்ற விருந்தில் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்து கொண்டார்.

View More வெள்ளை மாளிகையில் விருந்தில் கலந்து கொண்ட ரொனால்டோ – நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்…!

800 ஆடுகள், 2000 கோழிகள் ஒன்றாக சமைத்து அன்னதானம்.. முத்தழகுபட்டியில் களைகட்டிய செபஸ்தியார் கோயில் திருவிழா!

திண்டுக்கல் புனித செபஸ்தியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு பிரம்மாண்டமான அன்னதானம் வழங்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் முத்தழகுப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கக்கூடிய பொதுமக்கள் பெரும்பாலானோர் மூட்டை தூக்கும் தொழிலில்…

View More 800 ஆடுகள், 2000 கோழிகள் ஒன்றாக சமைத்து அன்னதானம்.. முத்தழகுபட்டியில் களைகட்டிய செபஸ்தியார் கோயில் திருவிழா!

குருத்தோலை ஞாயிறு – 2000த்திற்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் குறுத்தோலை ஏந்தி பவனி!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு இரண்டு தேவாலயங்கள் சார்பில் 2000 கிறிஸ்தவர்கள் பங்கேற்று குறுந்தோலை கையில் ஏந்தியபடி பவனி வந்தனர். தவக்காலத்தின் இறுதி வாரம் பரிசுத்த வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த வாரத்தை…

View More குருத்தோலை ஞாயிறு – 2000த்திற்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் குறுத்தோலை ஏந்தி பவனி!

மதுரை அருகே கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கறி விருந்து: 6000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

மதுரை திருமங்கலத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை கருப்பசாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சென்னம்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை…

View More மதுரை அருகே கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கறி விருந்து: 6000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

ஓ….. இது தான் ராஜ விருந்தா?..

கோவையில் நடந்த திருமண விருந்தில் ராஜபோக விருந்து வழங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்ச்சி ஆகும். இதனை அவரவர் வசதிக்கேற்ப செலவுகள்…

View More ஓ….. இது தான் ராஜ விருந்தா?..

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா; 5 ஆயிரம் தமிழர்களுக்கு அனுமதி

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க 5 ஆயிரம் தமிழர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவில் மிகவும் பழமைவாய்ந்த…

View More கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா; 5 ஆயிரம் தமிழர்களுக்கு அனுமதி