திருப்பதியில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தயார் செய்ய கலப்பட நெய் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமையாளர் ராஜசேகர் அமராவதியில் உள்ள ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஆந்திர…
View More #TirupatiLaddu விவகாரம் | நெய் சப்ளை செய்த #ARDairyFood உரிமையாளர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!Laddu
“#TirupatiLadduல் கலப்படம் செய்திருந்தால் எனது குடும்பம் நாசமாகட்டும்” – கற்பூரம் ஏற்றி சபதம் செய்த கருணாகர் ரெட்டி!
திருப்பதி லட்டுவில் கலப்படம் செய்திருந்தால் நானும் எனது குடும்பமும் நாசமாகட்டும் என முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி சபதம் ஏற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக…
View More “#TirupatiLadduல் கலப்படம் செய்திருந்தால் எனது குடும்பம் நாசமாகட்டும்” – கற்பூரம் ஏற்றி சபதம் செய்த கருணாகர் ரெட்டி!“நீங்கள்தான் மீட்டெடுக்க வேண்டும்” – #TirupatiLaddu தொடர்பாக பிரதமர் மோடிக்கு #YSJaganMohan கடிதம்!
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன்…
View More “நீங்கள்தான் மீட்டெடுக்க வேண்டும்” – #TirupatiLaddu தொடர்பாக பிரதமர் மோடிக்கு #YSJaganMohan கடிதம்!#ThirupatiLaddu விவகாரம் | “11 நாள் விரதம் இருந்து ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்க போகிறேன்” – பவன் கல்யாண்!
திருப்பதி ஏழுமலையானுக்கு 11 நாள் விரதம் இருக்க போவதாக, ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி…
View More #ThirupatiLaddu விவகாரம் | “11 நாள் விரதம் இருந்து ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்க போகிறேன்” – பவன் கல்யாண்!300 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் #TirupatiLaddu! எப்போது இருந்து வழங்கப்படுகிறது தெரியுமா?
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம். திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது ஏழுமலையான் கோயில் தான். இந்த கோயில் எவ்வளவு பிரபலமானதோ அதே அளவு பிரபலமானது இங்கு பிரசாதமாக…
View More 300 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் #TirupatiLaddu! எப்போது இருந்து வழங்கப்படுகிறது தெரியுமா?#ThirupatiLaddu | நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனத்தில் 2-வது நாளாக அதிகாரிகள் சோதனை!
திருப்பதியில் லட்டு தயாரிப்பதற்காக நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் நிறுவனத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று சுமார் 6 மணி நேரமாக சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில்…
View More #ThirupatiLaddu | நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனத்தில் 2-வது நாளாக அதிகாரிகள் சோதனை!#ThirupatiLaddu தரம் பற்றி முறையிட்டும் தேவஸ்தானம் கண்டுகொள்ளவில்லை – முன்னாள் தலைமை அர்ச்சகர் பேட்டி!
திருப்பதி லட்டுவின் தரம் பற்றி பலமுறை முறையிட்டும் தேவஸ்தான நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என முன்னாள் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் கடந்த 5 வருடங்களாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன்…
View More #ThirupatiLaddu தரம் பற்றி முறையிட்டும் தேவஸ்தானம் கண்டுகொள்ளவில்லை – முன்னாள் தலைமை அர்ச்சகர் பேட்டி!#Hyderabad | விநாயகர் சிலை கையில் வைக்கப்பட்டிருந்த மெகா லட்டு – ரூ.1.87 கோடிக்கு ஏலம்!
ஹைதராபாத்தில் விநாயகர் சிலையின் கையில் வைக்கப்பட்டிருந்த மெகா லட்டு பிரசாதம் ரூ.1.87 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று அதிகாலை 5 மணி முதலே விநாயகர் சிலைகளை பல பகுதிகளில்…
View More #Hyderabad | விநாயகர் சிலை கையில் வைக்கப்பட்டிருந்த மெகா லட்டு – ரூ.1.87 கோடிக்கு ஏலம்!திருப்பதியில் சாமி தரிசனம் செய்யாமல் லட்டு வாங்குபவர்களுக்கு ஆதார் அவசியம் – #TTD அறிவிப்பு!
சாமி தரிசனம் செய்த பின் லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல் லட்டு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள்…
View More திருப்பதியில் சாமி தரிசனம் செய்யாமல் லட்டு வாங்குபவர்களுக்கு ஆதார் அவசியம் – #TTD அறிவிப்பு!திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதங்கள் வீடு தேடி வரும், என்று கூறி மோசடியில் ஈடுபட்ட 7 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு!
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதங்கள் வீடு தேடி வரும், என்று கூறி மோசடியில் ஈடுபட்ட 7 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைன்…
View More திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதங்கள் வீடு தேடி வரும், என்று கூறி மோசடியில் ஈடுபட்ட 7 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு!