நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் தமிழ்நாடு காவல் துறை!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை அதற்கான பணியை தொடங்கியுள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை ஜன.10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சொந்த…

View More நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் தமிழ்நாடு காவல் துறை!

அங்கித் திவாரி விவகாரம்- டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்..

அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை…

View More அங்கித் திவாரி விவகாரம்- டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்..

அங்கித் திவாரி விவகாரம்: டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்!

அங்கித் திவாரி விவகாரம் தொடர்பாக மேலும் சில அமலாக்கத்துறைக்கு  சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக  டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளனர். மதுரை தபால் தந்தி நகரில் உள்ள…

View More அங்கித் திவாரி விவகாரம்: டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்!

விளையாட்டில் ஆர்வம் காட்டினால் போதை பழக்கம் வராது – முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு!

மாணவர்களும்,  இளைஞர்களும் விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டினால் போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தேசிய பாதுகாவலர்கள்…

View More விளையாட்டில் ஆர்வம் காட்டினால் போதை பழக்கம் வராது – முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்ட விவகாரம் – தமிழ்நாடு டிஜிபியிடம் புகார்!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 35 பேர் அத்துமீறி நுழைந்ததாக மதுரை அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜிஸ் பினிவால் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கு…

View More மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்ட விவகாரம் – தமிழ்நாடு டிஜிபியிடம் புகார்!

டிஜிபி ராஜேஸ் தாஸுக்கு கட்டாய ஓய்வு – உள்துறை முதன்மை செயலர் அமுதா உத்தரவு!

டிஜிபி ராஜேஸ் தாஸுக்கு கட்டாய ஓய்வு  வழங்க வேண்டும் என உள்துறை முதன்மை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி திருச்சி,  புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அப்போதைய…

View More டிஜிபி ராஜேஸ் தாஸுக்கு கட்டாய ஓய்வு – உள்துறை முதன்மை செயலர் அமுதா உத்தரவு!

ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை – நேரில் ஆய்வு செய்த பின் திருச்சி எஸ்பி பேட்டி.!

ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நேரில் ஆய்வு செய்த பின் காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே பிரபல ரவுடி ஜெகன் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் திருச்சி…

View More ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை – நேரில் ஆய்வு செய்த பின் திருச்சி எஸ்பி பேட்டி.!

நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சை பேச்சு; வழக்குப்பதிவு செய்த தேசிய மகளிர் ஆணையம்!

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ…

View More நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சை பேச்சு; வழக்குப்பதிவு செய்த தேசிய மகளிர் ஆணையம்!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டறைகள்!

அனைத்து மாநகரம், மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு சிறப்பு கட்டுப்பாட்டறைகள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும், மழைப்பொழிவின் அளவு, அணைகளின் நீர்மட்டம் போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை…

View More வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டறைகள்!

தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ்குமார் உரை!

ஆன்லைன் மூலமாக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது , 48 மணி நேரத்திலே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என தீயணைப்புதுறை டிஜிபி தெரிவித்தார். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பாதுகாப்பாக பட்டாசுகளை…

View More தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ்குமார் உரை!