உளவுத்துறை பிரிவுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபி அலுவலக தரப்பில் கடிதம் வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் களமசேரியில் கிறிஸ்தவ கூட்டரங்கில் குண்டுகள் வெடித்ததஒ ஒட்டி, தமிழ்நாடு உளவுத்துறை, கியூ பிரிவு,…
View More கேரள குண்டுவெடிப்பு எதிரொலி – தமிழ்நாடு உளவுத்துறை பிரிவுகள் விழிப்புடன் செயல்பட உத்தரவு!!dgp
கேரள குண்டு வெடிப்பு சம்பவம்: 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- சுகாதாரத்துறை அமைச்சர்!
களமசேரி குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ…
View More கேரள குண்டு வெடிப்பு சம்பவம்: 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- சுகாதாரத்துறை அமைச்சர்!களமசேரி குண்டு வெடிப்பு: புதிய தகவலை வெளியிட்ட போலீசார்!
களமசேரி மத வழிபாட்டுக் கூடத்தில் வெடித்தது ஐஇடி வகை குண்டு என அம்மாநில டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் தகவல் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை…
View More களமசேரி குண்டு வெடிப்பு: புதிய தகவலை வெளியிட்ட போலீசார்!கேரள குண்டு வெடிப்பு எதிரொலி.. தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!
கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை…
View More கேரள குண்டு வெடிப்பு எதிரொலி.. தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!சென்னையில் போக்குவரத்து நெரிசல்கள்: ஐபிஎஸ் அதிகாரிகள் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
சென்னையில் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக கடும் நெருக்கடிகளை சந்தித்தாக பொதுமக்கள் எழுப்பிய புகாரின் காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை…
View More சென்னையில் போக்குவரத்து நெரிசல்கள்: ஐபிஎஸ் அதிகாரிகள் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!இனி டிஜிபியிடமே உங்கள் குறைகளை தெரிவிக்கலாம்! நேரில் மனுக்கள் பெறுகிறார் சங்கர் ஜிவால்!
பொதுமக்கள் மற்றும் காவலர்களின் குறைகளை தீர்க்க தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் மனுக்களை பெற உள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. காவல் நிலையத்தில் முறையிட்டு தீர்க்கப்படாத பிரச்னைகள், காவலர்கள் மீதே எழும் புகார்கள்…
View More இனி டிஜிபியிடமே உங்கள் குறைகளை தெரிவிக்கலாம்! நேரில் மனுக்கள் பெறுகிறார் சங்கர் ஜிவால்!தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் – தமிழக அரசு உத்தரவு!!
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவாலை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. இந்நிலையில் தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலம்…
View More தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் – தமிழக அரசு உத்தரவு!!சம்பள பாக்கியை வழங்க கோரிய காவல் ஆய்வாளர் – கடமை தவறிய டிஜிபி: சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!
சம்பள பாக்கியை வழங்க கோரி காவல் ஆய்வாளர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்காமல் கடமை தவறிய டி.ஜி.பி.யின் செயல், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காவல்…
View More சம்பள பாக்கியை வழங்க கோரிய காவல் ஆய்வாளர் – கடமை தவறிய டிஜிபி: சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்..? – பரீசிலனையில் டிஜிபி தம்பதி..!!
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான தேர்வு நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் பொறுப்பில் உள்ள டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். கடந்த…
View More தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்..? – பரீசிலனையில் டிஜிபி தம்பதி..!!நேர்மையான போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் – நியூஸ்7 தமிழின் சினிமேக்ஸ் நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி ஜாங்கிட் பேட்டி
நேர்மையான காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என நியூஸ்7 தமிழின் சினிமேக்ஸ் நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி ஜாங்கிட் தெரிவித்துள்ளார். சசிகுமார் நடிப்பில் வெளியான ”குட்டிப்புலி” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரவண…
View More நேர்மையான போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் – நியூஸ்7 தமிழின் சினிமேக்ஸ் நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி ஜாங்கிட் பேட்டி