ஏடிஜிபி கல்பனா நாயக்கின் அறை தீக்கிரையான விவகாரத்தில் சதி திட்டம் ஏதும் இல்லை என டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
View More “மின்கசிவுதான் காரணம்… சதி திட்டம் ஏதும் இல்லை” – ஏடிஜிபி கல்பனா நாயக் புகாருக்கு காவல்துறை விளக்கம்!dgp
‘உத்தரபிரதேச முன்னாள் டிஜிபி சௌஹான் முதலமைச்சர் அகிலேஷ் யாதவை புகழ்ந்தார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘PTI’ உ.பி., முன்னாள் டிஜிபி டி.எஸ்.சௌஹான் அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் குறித்து புகழ்ந்து பேசியதாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…
View More ‘உத்தரபிரதேச முன்னாள் டிஜிபி சௌஹான் முதலமைச்சர் அகிலேஷ் யாதவை புகழ்ந்தார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?முன்கூட்டியே விடுதலை கோரும் சிறைவாசிகள் – விரைந்து நடவடிக்கை எடுக்க சிறைத் துறை டிஜிபி-க்கு சென்னை #HighCourt உத்தரவு
முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி கைதிகள் தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறைத் துறை டிஜிபி-க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி கைதிகள் தரப்பில்…
View More முன்கூட்டியே விடுதலை கோரும் சிறைவாசிகள் – விரைந்து நடவடிக்கை எடுக்க சிறைத் துறை டிஜிபி-க்கு சென்னை #HighCourt உத்தரவுஆம்ஸ்ட்ராங் படுகொலை – தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ்!
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் படுகொலை குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசிற்கும், தமிழ்நாடு டிஜிபிக்கும் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்…
View More ஆம்ஸ்ட்ராங் படுகொலை – தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ்!நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் சர்ச்சை பேச்சு : டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை பெருங்குடியில் கடந்த 17 ஆம் தேதி திமுக…
View More நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் சர்ச்சை பேச்சு : டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக ராமநாதபுர மண்டப காவல் நிலைய ஆய்வாளர் சத்தியசீலாவை டிஐஜி துரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதில் சிங்கம்…
View More கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!பிரஜ்வால் ரேவண்ணா விவகாரம் – மகளிர் ஆணையம் விசாரணை!
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் மீதான பாலியல் வன்கொடுமை புகாரை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.…
View More பிரஜ்வால் ரேவண்ணா விவகாரம் – மகளிர் ஆணையம் விசாரணை!கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
‘கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த 6 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று பல்வேறு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கும்பல் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்…
View More கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!
லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை துணை சூப்பிரண்டு டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்துக்கு அதிகமாக…
View More அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!“ஐபிஎஸ் தேர்வு எழுதாமல் இருந்திருந்தால், ஆட்டோ ஓட்டுநராக தான் ஆகிருப்பேன்” – ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு
“ஐபிஎஸ் தேர்வு எழுதாமல் இருந்திருந்தால், ஆட்டோ ஓட்டுநராக தான் ஆகிருப்பேன்” என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி சார்பில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போட்டி…
View More “ஐபிஎஸ் தேர்வு எழுதாமல் இருந்திருந்தால், ஆட்டோ ஓட்டுநராக தான் ஆகிருப்பேன்” – ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு