ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 2 பேர் உயிரிழப்பு!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த 2 நிலநடுக்கங்கள் நேரிட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே புகுஷிமா கடற்கரைப் பகுதியை மையமாக் கொண்டு அந்நாட்டு நேரப்படி இரவு…

View More ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 2 பேர் உயிரிழப்பு!

பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

நெல்லை நாங்குநேரி அருகே ரவுடி நீராவி முருகன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் உள்ள நீராவி தெருவில் வசித்து வந்த பிரபல ரவுடி நீராவி முருகன் மீது கொலை, கொள்ளை ஆள்கடத்தல்…

View More பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

நெருப்புக்கு இறையான குடும்பம்; 2வது நாளாக சோதனை

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து இரண்டாவது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம்…

View More நெருப்புக்கு இறையான குடும்பம்; 2வது நாளாக சோதனை

தொல்லியல் துறை ஆய்வாளர் நாகசாமி மறைந்தார்

தன் வாழ்நாள் முழுவதும் தொல்லியல் துறைக்கே அர்ப்பணித்து வாழ்ந்த நாகசாமி கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக இயற்கை எய்தினார். தொல்லியல் ஆய்வாளரான நாகசாமி 1930ம் ஆண்டு கொடுமுடியில்…

View More தொல்லியல் துறை ஆய்வாளர் நாகசாமி மறைந்தார்

முன்னாள் எம்.எல்.ஏ மகன் இறப்பில் மர்மம்

காரைக்கால் கோட்டுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. பஞ்சவர்ணத்தின் மகன் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது இறப்பு குறித்து கும்பகோணம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். புதுவை மாநிலம் கோட்டுச்சேரி முத்துசாமி…

View More முன்னாள் எம்.எல்.ஏ மகன் இறப்பில் மர்மம்

மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

ஹரியானா மாநிலம், அம்பாலாவில், காரில் சென்று கொண்டிருந்த இருவரை வழிமறித்த மர்ம கும்பல், இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது. அம்பாலா – ஜெகத்ரி நெடுஞ்சாலையில், பஞ்சாப் மாநில பதிவெண் கொண்ட…

View More மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

’ஏஜிஎஸ் ராம்பாபுவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு’

தமாகா கட்சியின் முன்னாள் எம்.பி ஏஜிஎஸ் ராம்பாபு மறைவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ், தமாகா கட்சியின் முன்னாள் எம்.பி ஏஜிஎஸ் ராம்பாபு கொரோனா தொற்று பாதித்து…

View More ’ஏஜிஎஸ் ராம்பாபுவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு’

காணாமல் போன பெண், எலும்புக்கூடாக மீட்பு – விசாரணை

ராசிபுரம் அருகே காணாமல் போன பெண்ணை இறந்த நிலையில் எலும்புக்கூடாக போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேற்க்குவலசு பகுதியில் செல்வி (45) வசித்து வருகிறார். இவர்…

View More காணாமல் போன பெண், எலும்புக்கூடாக மீட்பு – விசாரணை

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் தகனம்

மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மூலகொத்தளம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், சிகிச்சை…

View More அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் தகனம்

குளிர்பானம் அருந்தியதில் சிறுமி உயிரிழந்ததாக புகார்

சென்னையில், மளிகைக் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்ததால் 13 வயது சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. சிறுமியின் மரணத்திற்கு காலவதியான குளிர்பானம் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை…

View More குளிர்பானம் அருந்தியதில் சிறுமி உயிரிழந்ததாக புகார்