திருமணமான 2 மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடியில் வசிப்பவர் சதீஷ்குமார் ( வயது 26). பொள்ளாச்சி சாலையில் உள்ள காபி…
View More திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்புdeath
பாம்பன் கடல் பகுதியில் மிதந்த உடல்!
பாம்பன் கடல் பகுதியில் இடுப்பில் கயிற்றுடன் மிதந்த உடலை மீட்ட கடலோர காவல் படை போலீசார் கொலையா உயிரிழப்பு என விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பன் கடல் பகுதியில் இடுப்பில் கயிறு கட்டியபடி மிதந்து…
View More பாம்பன் கடல் பகுதியில் மிதந்த உடல்!மேம்பாலத்தின் தூண் இடிந்து விழுந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் தூண் இடிந்து விழுந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனகாபள்ளியில்மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை…
View More மேம்பாலத்தின் தூண் இடிந்து விழுந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழப்புவடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் உயிரிழப்பு
திருவாரூர் அருகே வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத்உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்திற்கு லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் அடிப்படை வாழ்வாதாரம் தேடி வருகின்றனர். மிகவும் குறைந்த கூலிக்கு இவர்கள்…
View More வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் உயிரிழப்புசெல்போன் பயன்படுத்திய தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்
செல்போனில் மூழ்கிக்கிடந்ததாகக் கூறி தங்கையை அரிவாளால் அண்ணன் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவருக்கு 2 மகன்களும்,…
View More செல்போன் பயன்படுத்திய தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருந்த பச்சிளம் குழந்தை ஒன்று கடந்த 13ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது.…
View More மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்புஒரு கர்ப்பிணி மருத்துவரின் கொரோனா மரணம்: யார் இந்த மருத்துவர் சண்முகப்பிரியா!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் சேவை ஒன்றையே பிரதானமாகக் கொண்டு பணியாற்றி வந்த எட்டு மாத கர்ப்பிணியான மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். எந்த நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற…
View More ஒரு கர்ப்பிணி மருத்துவரின் கொரோனா மரணம்: யார் இந்த மருத்துவர் சண்முகப்பிரியா!கொரோனாவால் 2 செவிலியர்கள் உயிரிழப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த 2 செவிலியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது இதே போன்று உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…
View More கொரோனாவால் 2 செவிலியர்கள் உயிரிழப்பு!24 மணி நேரமும் எரியும் மயானங்கள்: தவிக்கும் டெல்லி!
விக்னேஷ்.எஸ்.எம் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,60,960 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே…
View More 24 மணி நேரமும் எரியும் மயானங்கள்: தவிக்கும் டெல்லி!கொரோனாவால் உயிரிழந்த தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அவலம்!
ஆந்திராவில் உயிரிழந்த தாயின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்ததால் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் உடல்நிலை…
View More கொரோனாவால் உயிரிழந்த தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அவலம்!