சென்னையில், மளிகைக் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்ததால் 13 வயது சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. சிறுமியின் மரணத்திற்கு காலவதியான குளிர்பானம் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை…
View More குளிர்பானம் அருந்தியதில் சிறுமி உயிரிழந்ததாக புகார்