Tag : archaeology

தமிழகம் செய்திகள்

ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்

Web Editor
தூத்துக்குடி மாவட்டம், காமராஜ் கல்லூரி மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை ஆர்வமுடன் பார்வையிட்டனர். கருங்குளம் அருகே தாமிரபரணி கரை பகுதியில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில், மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் ஜனவரியில் தொடக்கம்

Web Editor
ஆதிச்சநல்லூரில் ஐந்து இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் அகழாய்வு பணிகள் தொடங்கவுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் தொடரும் அதிசயம்

EZHILARASAN D
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக தட்டை வடிவிலான முதுமக்கள் தாழியின் மூடியும், அதில் பனை ஓலை அச்சும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தொல்லியல் துறை ஆய்வாளர் நாகசாமி மறைந்தார்

G SaravanaKumar
தன் வாழ்நாள் முழுவதும் தொல்லியல் துறைக்கே அர்ப்பணித்து வாழ்ந்த நாகசாமி கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக இயற்கை எய்தினார். தொல்லியல் ஆய்வாளரான நாகசாமி 1930ம் ஆண்டு கொடுமுடியில்...
முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம் தமிழகம்

கனிமொழி எம்.பி. முன்னிலையில் திறக்கப்பட்ட முதுமக்கள் தாழி

Halley Karthik
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த அக்டோபர் 10ம் தேதி தொல்லியல் அகழாய்வு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தொல்லியல் அகழாய்வுகள் செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது

EZHILARASAN D
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் வரும் 30ம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி மற்றும் அதனைச்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டெடுப்பு

Gayathri Venkatesan
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில், பாறை ஓவியங்கள், புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த சான்றுகள் கொண்ட மாவட்டத்தில் கிருஷ்ணகிரியும் ஒன்று. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த மயிலாடும்பாறையின்...