தொல்பொருள் கடத்தல் தடுப்பு குறித்த 5 நாள் பயிலரங்கம் சென்னையில் இன்று தொடங்கியது. சென்னை வேளச்சேரியில் தொல்பொருள் கடத்தல் தடுப்பு குறித்த 5 நாள் பயிலரங்கம் இன்று தொடங்கியது. தொல்பொருள் கடத்தல் தடுப்பு முயற்சிகளை…
View More தொல்பொருள் கடத்தல் தடுப்பு குறித்த 5நாள் பயிலரங்கம்… #Chennai-யில் தொடங்கியது!archaeology
இந்திய #Archaeology துறை இயக்குநரானார் அமர்நாத் ராமகிருஷ்ணா!
தமிழ்நாட்டில் கீழடி அகழாய்வுகளை முன்னெடுத்த அமர்நாத் ராமகிருஷ்ணா, இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 2014ஆம் ஆண்டு கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது, கண்காணிப்பாளராக இருந்தவர் அமர்நாத் கிருஷ்ணா. இந்திய தொல்லியல் துறையின்…
View More இந்திய #Archaeology துறை இயக்குநரானார் அமர்நாத் ராமகிருஷ்ணா!வெம்பக்கோட்டை அகழாய்வு: சுடுமண்ணால் ஆன காளை உருவ பொம்மை உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுப்பு!
விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காளை உருவ பொம்மை, காதணி, அலங்கரிக்கப்பட்ட மணி உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் கடந்த 5 ஆயிரம்…
View More வெம்பக்கோட்டை அகழாய்வு: சுடுமண்ணால் ஆன காளை உருவ பொம்மை உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுப்பு!ஞானவாபி மசூதி வழக்கு : உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிரான மனு தள்ளுபடி
ஞானவாபி மசூதி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தொடரபட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் கோயில் இருந்ததாக கோரிய வழக்கின் விசாரணையை எதிர்த்து…
View More ஞானவாபி மசூதி வழக்கு : உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிரான மனு தள்ளுபடிநெல்லை பல்கலை.யில் முதுகலை தொல்லியல் பாடம்! முதலில் தெரிவித்திருந்தது நியூஸ் 7 தமிழ்!
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிதாக 3 இளங்கலை மற்றும் தொல்லியல் துறை படிப்பு உள்ளிட்ட இரண்டு முதுகலை பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்விசார் நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.…
View More நெல்லை பல்கலை.யில் முதுகலை தொல்லியல் பாடம்! முதலில் தெரிவித்திருந்தது நியூஸ் 7 தமிழ்!ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்
தூத்துக்குடி மாவட்டம், காமராஜ் கல்லூரி மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை ஆர்வமுடன் பார்வையிட்டனர். கருங்குளம் அருகே தாமிரபரணி கரை பகுதியில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில், மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்…
View More ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் ஜனவரியில் தொடக்கம்
ஆதிச்சநல்லூரில் ஐந்து இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் அகழாய்வு பணிகள் தொடங்கவுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்…
View More ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் ஜனவரியில் தொடக்கம்ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் தொடரும் அதிசயம்
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக தட்டை வடிவிலான முதுமக்கள் தாழியின் மூடியும், அதில் பனை ஓலை அச்சும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல்…
View More ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் தொடரும் அதிசயம்தொல்லியல் துறை ஆய்வாளர் நாகசாமி மறைந்தார்
தன் வாழ்நாள் முழுவதும் தொல்லியல் துறைக்கே அர்ப்பணித்து வாழ்ந்த நாகசாமி கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக இயற்கை எய்தினார். தொல்லியல் ஆய்வாளரான நாகசாமி 1930ம் ஆண்டு கொடுமுடியில்…
View More தொல்லியல் துறை ஆய்வாளர் நாகசாமி மறைந்தார்கனிமொழி எம்.பி. முன்னிலையில் திறக்கப்பட்ட முதுமக்கள் தாழி
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த அக்டோபர் 10ம் தேதி தொல்லியல் அகழாய்வு…
View More கனிமொழி எம்.பி. முன்னிலையில் திறக்கப்பட்ட முதுமக்கள் தாழி