வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் – சி.பி.ஐ

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் மரணம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார், கடந்த 2011-ல் காலமானார். காவல் துறைக்கு எதிராக மனித…

View More வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் – சி.பி.ஐ

தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவன் திடீர் மரணம் 

ஆந்திராவில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திரா மாநிலத்தின் திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் யெகொல்லு வெங்கட சதீஷ். இவர் கூடுர் பகுதியிலுள்ள ஒரு தனியார்…

View More தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவன் திடீர் மரணம் 

ரயில் தண்டவாளத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை உடல்

பட்டுக்கோட்டை ரயில் தண்டவாளத்தின் அருகே பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நாடியம்மன் கோயில் செல்லும்…

View More ரயில் தண்டவாளத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை உடல்

குடியிருப்புகள் அகற்றம்: தீக்குளித்தவர் உயிரிழப்பு

அரசு நிலத்தில் குடியிருப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த பாமக நிர்வாகி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  சென்னை மயிலாப்பூரை அடுத்த ஆர்.ஏ.புரம் பகுதியில், கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில், அரசு நிலத்தில்…

View More குடியிருப்புகள் அகற்றம்: தீக்குளித்தவர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள, அண்ணா நகர் 3 வது தெருவில் முத்துராமன் – காளியம்மாள்…

View More தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு

வாகனத்தோடு தூக்கி வீசப்பட்ட நபர்

கேரளாவில் இருச்சகர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கேரள மாநிலம் புனலூர் அருகே சுடுகடா என்னும் பகுதியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி அதிவேகத்தில் சென்று…

View More வாகனத்தோடு தூக்கி வீசப்பட்ட நபர்

தகிக்கும் வெயிலின் உக்கிரம்; 25 பேர் உயிரிழந்த சோகம்

மகாராஷ்டிராவில் கடும் வெயிலுக்கு 25 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், கடும் வெப்பம் தகித்து வருகிறது. வெயிலில் இருந்து மக்களை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாநில…

View More தகிக்கும் வெயிலின் உக்கிரம்; 25 பேர் உயிரிழந்த சோகம்

இடி தாக்கியதில் செல்போன் வெடித்து பிளம்பர் பலி

சிவகங்கை அருகே இடி தாக்கியதில் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து பிளம்பர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கையை அடுத்துள்ள காஞ்சிரங்கால் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி, பிளம்பர் வேலை செய்து வருகிறார்.…

View More இடி தாக்கியதில் செல்போன் வெடித்து பிளம்பர் பலி

உசிலம்பட்டியில் தொடரும் பெண் சிசுக் கொலை?

உசிலம்பட்டியில் மர்மமான முறையில் பெண்குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் உடற்கூறாய்வு பணி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சக்கரப்பநாயக்கணூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி – பாண்டிச் செல்வி தம்பதிக்கு ஏற்கனவே 2 வயது…

View More உசிலம்பட்டியில் தொடரும் பெண் சிசுக் கொலை?

வாய்க்காலில் மிதந்து வந்த ஆண், பெண் சடலம்

பல்லடம் அருகே பிஏபி வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண்,பெண் சடலம் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த மஞ்சப்பூர் அருகே உள்ள பிஏபி வாய்க்காலில் இரு சடலங்கள் மிதந்து வந்துள்ளன. இதனை…

View More வாய்க்காலில் மிதந்து வந்த ஆண், பெண் சடலம்