தண்டோரா தடை கடந்து வந்த பாதை !

தண்டோரா அறிவிப்பிற்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்து இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த தண்டோரா அறிவிப்பினை தடை செய்ய வேண்டும். இதில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும் பயன்படுத்தப்படுகின்றனர். இது…

View More தண்டோரா தடை கடந்து வந்த பாதை !

இசைஞானி இளையராஜாவிற்கு பதவியும், எதிர் கேள்வியும் !

குடியரசு தலைவர் நியமன மாநிலங்களவை உறுப்பினராக இசைஞானி இளையராஜாவை நியமித்துள்ளது மூலம் பட்டியலின மக்களை பாரதிய ஜனதா கட்சியானது தங்கள் பக்கம் திருப்பும் முயற்சி என்றே தெரிகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விடுதலை…

View More இசைஞானி இளையராஜாவிற்கு பதவியும், எதிர் கேள்வியும் !

தலித் மக்களுக்கு வீ்ட்டுமனை-போராட்டத்தைக் கைவிட கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தலித் மக்களுக்கு அரசு வழங்கிய வீட்டுமனை திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை கைவிட்டு சமூக நல்லிணக்கம் காக்க முன்வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More தலித் மக்களுக்கு வீ்ட்டுமனை-போராட்டத்தைக் கைவிட கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சமத்துவத்தை போதிக்க வேண்டிய ஆசிரியரே சாதி ரீதியாக துன்புறுத்திய கொடூரம்

அரசுப் பள்ளியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளை, கழிவறையை சுத்தம் செய்யச்சொல்லி, தலைமை ஆசிரியர் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இறுதிசெய்யப்பட்ட 25-11-1949 அன்று “1950-ம் ஆண்டு ஜனவரி…

View More சமத்துவத்தை போதிக்க வேண்டிய ஆசிரியரே சாதி ரீதியாக துன்புறுத்திய கொடூரம்

ஆன்லைன் கல்வியிலும் சாதிய பாகுபாடு!

“பட்டியலின மாணவர்கள் கல்வி கற்றால், எங்கள் வயல்களில் யார் வேலை செய்வது?” – இவ்வாறு கேள்வி எழுப்பியது யார் தெரியுமா? மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய ஆசிரியரே, என்றால் நம்ப முடிகிறதா? பள்ளியில், அலுவலகத்தில் என…

View More ஆன்லைன் கல்வியிலும் சாதிய பாகுபாடு!