சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின் உடல் உறுப்பானது தானம் செய்யப்பட்ட நிலையில் இன்று அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். தேனி மாவட்டம் சின்னமனூர் காந்தி நகர் காலனியைச்…
View More உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!Organ Donate
மகளால் உயிர்ப்பெற்ற தந்தை! கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…
கேரளாவில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தனது கல்லீரலை 17 வயது சிறுமி தானம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூர் பகுதியை…
View More மகளால் உயிர்ப்பெற்ற தந்தை! கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…மூளைசாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்; 9 பேருக்கு மறுவாழ்வு
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. அவர் இன்றும் உயிருடன் தான் இருக்கிறார் என உறவினர்கள் உருக்கமாக தெரிவித்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஜெயராம் நகரை சேர்ந்தவர் நடராஜன்…
View More மூளைசாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்; 9 பேருக்கு மறுவாழ்வு