புலியின் சிற்பத்தை மணலில் தத்துருவமாக உருவாக்கி கடலூர் மாணவர்கள் அசத்தல்

உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு கடலூரில் பள்ளி மாணவர்கள் புலியின் மணல் சிற்பத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர். உலக காடுகள் அழிவுகளை தடுக்க வலியுறுத்தியும், பல வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை  தடுக்க வேண்டும் என்பதை விளக்கும்…

View More புலியின் சிற்பத்தை மணலில் தத்துருவமாக உருவாக்கி கடலூர் மாணவர்கள் அசத்தல்

பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான வகையில் படியில் தொங்கிக் கொண்டு பயணம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில், பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான வகையில் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வத்தலக்குண்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களிலிருந்து வத்தலக்குண்டு…

View More பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான வகையில் படியில் தொங்கிக் கொண்டு பயணம்

நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது

நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி அகில இந்திய…

View More நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது