பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் ஏப்ரல் 14ம் தேதி திருச்செந்தூரில் இருந்து நடைபயணத்தை தொடங்குவதாக இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக…
View More திருச்செந்தூரில் இருந்து ஏப்.14ல் நடைபயணத்தை தொடங்குகிறார் அண்ணாமலை!Cuddalore
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்ற ஆற்றுத் திருவிழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
கடலூர் தென்பெண்ணை ஆற்றில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தை மாதம் ஐந்தாம் நாள் ஆற்றுத்திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கடலூர் தென்பெண்ணையில் ஆற்றுத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.…
View More மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்ற ஆற்றுத் திருவிழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்நான் அமைதி வழியில் செல்கிறேன்,என்எல்சி இதே போக்கை கடைப்பிடித்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் -அன்புமணி ராமதாஸ்
கடலூரில் என்.எல்.சி நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்ட இரண்டு நாள் நடைபெற்ற நடைபயணம் நிறைவு பெற்றது. கடலூரில் என்.எல்.சி நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரம் தொடர்பாக விவசாயிகளுக்கு…
View More நான் அமைதி வழியில் செல்கிறேன்,என்எல்சி இதே போக்கை கடைப்பிடித்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் -அன்புமணி ராமதாஸ்என்.எல்.சி விவகாரத்தில் ராணுவமே வந்தாலும் நிலத்தை கொடுக்கமாட்டோம் – அன்புமணி ராமதாஸ்
என்.எல்.சி நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரம் தொடர்பாக நடைப் பயணம் மேற்கொள்ளும் அன்புமணி ராமதாஸ், காவல்துறை மட்டுமல்ல ராணுவத்தைக் கொண்டு வந்தால் கூட நாங்கள் நிலத்தை கொடுக்கமாட்டோம் என தெரிவித்தார். கடலூரில் என்.எல்.சி நிலம் கையகப்படுத்தப்படும்…
View More என்.எல்.சி விவகாரத்தில் ராணுவமே வந்தாலும் நிலத்தை கொடுக்கமாட்டோம் – அன்புமணி ராமதாஸ்ஆருத்ரா விழா; கடலூர் மாவட்டத்திற்கு 6ம் தேதி உள்ளூர் விடுமுறை
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களில் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோயில். சிதம்பரம்…
View More ஆருத்ரா விழா; கடலூர் மாவட்டத்திற்கு 6ம் தேதி உள்ளூர் விடுமுறைசென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து; 5 பேர் உயிரிழப்பு
கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய செல்லூர் பகுதியில்…
View More சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து; 5 பேர் உயிரிழப்புஹாக்கியில் கலக்கும் அரசுப் பள்ளி மாணவிகள் – தமிழக அரசு உதவி செய்ய கோரிக்கை
ஹாக்கியில் வெற்றிப் பதக்கங்களை குவித்து வரும் அரசுப்பள்ளி மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ள நிலையில், அதற்கான விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம். கல்வியின் பிரிக்க முடியாத…
View More ஹாக்கியில் கலக்கும் அரசுப் பள்ளி மாணவிகள் – தமிழக அரசு உதவி செய்ய கோரிக்கைவழக்கு எல்லாம் எனக்கு துணி கடைக்கு சென்று கட்டைப்பை வாங்கி வருவது போல – டிடிஎப் வாசன்
வழக்கு எல்லாம் எனக்கு துணி கடைக்கு சென்று கட்டைப்பை வாங்கி வருவது போல” என்றும்,காவல்துறை பொய்யான காரணங்களை கூறி இளைஞர்கள் மீது தடியடி நடத்தியுள்ளதாக யூடிபர் டிடிஎப் வாசன் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கடலூர்…
View More வழக்கு எல்லாம் எனக்கு துணி கடைக்கு சென்று கட்டைப்பை வாங்கி வருவது போல – டிடிஎப் வாசன்என்.எல்.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி நடைபயணம் – பாமக அறிவிப்பு
கடலூரில் 25,000 ஏக்கர் வேளாண் விளைநிலங்களை என்எல்சி பறிப்பதை கைவிட வலியுறுத்தி ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
View More என்.எல்.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி நடைபயணம் – பாமக அறிவிப்புபிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது, பொதுமக்களுக்கு இடையூறாக கூட்டம் கூட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் யூடியூர் டிடிஎஃப் வாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில்…
View More பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு