பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்புக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில்…
View More ராமேஸ்வரம் கஃபே விவகாரம் : தமிழர்களுக்கு எதிராக அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் #Shobha!Rameswaram Cafe
“மத்திய அமைச்சர் ஷோபா செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும்” – தமிழ்நாடு அரசு!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த…
View More “மத்திய அமைச்சர் ஷோபா செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும்” – தமிழ்நாடு அரசு!ராமேஸ்வரம் கஃபே விவகாரம் : திமுக அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மனு – சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழகத்தை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் திமுக அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு நீதிமன்றம் மறுப்பு…
View More ராமேஸ்வரம் கஃபே விவகாரம் : திமுக அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மனு – சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!பெங்களூரு குண்டுவெடிப்பு – மூளையாக செயல்பட்ட 2 பேர் கைது!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1…
View More பெங்களூரு குண்டுவெடிப்பு – மூளையாக செயல்பட்ட 2 பேர் கைது!ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்பு – பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்!
ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளதாக கூறி தேசிய புலனாய்வு முகமை பாஜக நிர்வாகியை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மார்ச் 1…
View More ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்பு – பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்!