இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் – பள்ளி மாணவியை சீரழித்த 2 பேர் கைது

மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆண் நண்பருடன் வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவியை, போலீஸ் என மிரட்டி லாரி ஓட்டுநர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மதுரை…

View More இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் – பள்ளி மாணவியை சீரழித்த 2 பேர் கைது

மகளை பீர் பாட்டிலால் குத்திய தந்தை

மதுரை சோழவந்தான் அருகே மகளை பீர் பாட்டிலால் குத்திய தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி ( வயது 37). இவர் கூலி வேலை…

View More மகளை பீர் பாட்டிலால் குத்திய தந்தை

மகனை கொன்று தந்தையும்உயிரிழப்பு – திடுக்கிடும் தகவல்

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனை பராமரிக்க முடியாமல் விஷம் வைத்து கொன்றதோடு, தந்தையும்உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கோவை லோகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மலைச்சாமி. தையல்காரரான இவருக்கு பவானிசங்கர்…

View More மகனை கொன்று தந்தையும்உயிரிழப்பு – திடுக்கிடும் தகவல்

அரசு பேருந்தில் பயணி தாக்கியதில் பேருந்து நடத்துனர் உயிரிழப்பு

அரசு பேருந்தில் ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் பேருந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து விழுப்புரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது, மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில்…

View More அரசு பேருந்தில் பயணி தாக்கியதில் பேருந்து நடத்துனர் உயிரிழப்பு

மாணவனை சாதி பெயர் கூறி அழைத்து தீயில் தள்ளிய கொடூரம்

விழுப்புரத்தில் பள்ளி மாணவனை சாதி பெயரை கூறி அழைத்து தீயில் தள்ளிய கொடூரம் அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை அருகிலுள்ள காட்டுச்சிவிரி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் சுந்தர்ராஜ் (11). அதே ஊரில் உள்ள…

View More மாணவனை சாதி பெயர் கூறி அழைத்து தீயில் தள்ளிய கொடூரம்

அதிமுக ஆட்சியை காட்டிலும் திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைவு – மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியைக் காட்டிலும், திமுக ஆட்சியில் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு – மீட்ப்புபணிகள் துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

View More அதிமுக ஆட்சியை காட்டிலும் திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைவு – மு.க.ஸ்டாலின்

இரட்டை கொலை, 1,000 சவரன் நகை கொள்ளை – குற்றவாளி சிக்கியது எப்படி?

சென்னையில் பணம் மற்றும் தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டு முதிய தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த ஶ்ரீகாந்த், (வயது 60) அவரது மனைவி அனுராதா…

View More இரட்டை கொலை, 1,000 சவரன் நகை கொள்ளை – குற்றவாளி சிக்கியது எப்படி?

கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

ஆந்திராவில் ரயில் நிலையத்தில் காத்திருந்த கர்ப்பிணியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் ரிபள்ளி என்ற இடத்தில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. கடந்த…

View More கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

தம்பதியினரை கடப்பாறையால் தாக்கி கொலை,கொள்ளை..நடந்தது என்ன?

இரவு நேரத்தில் வீட்டு வாசலில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதிய, கடப்பாறையால் தாக்கிவிட்டு வீட்டிலிருந்த பணம் நகையெல்லாம் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த உப்பிலிபாளையம் குட்டக்காட்டு…

View More தம்பதியினரை கடப்பாறையால் தாக்கி கொலை,கொள்ளை..நடந்தது என்ன?

சிறுமி வன்கொடுமை வழக்கு- குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் லாட்ஜ் மேலாளர் உள்பட மேலும் 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த…

View More சிறுமி வன்கொடுமை வழக்கு- குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது