மகளை பீர் பாட்டிலால் குத்திய தந்தை

மதுரை சோழவந்தான் அருகே மகளை பீர் பாட்டிலால் குத்திய தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி ( வயது 37). இவர் கூலி வேலை…

View More மகளை பீர் பாட்டிலால் குத்திய தந்தை

கொலை செய்ய முயன்ற கணவர்: வெட்டிக் கொன்ற மனைவி

மதுபோதையில் தன்னையும், தன் மகளையும் வெட்டியதையடுத்து, கத்தியைப் பிடுங்கி மனைவி தாக்கியதில் கணவர் உயிரிழந்தார். வேலூர், வேலப்பாடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (60). லாரி ஷெட்டில் வேலை செய்து வந்தார். குமரவேலுவுக்கு…

View More கொலை செய்ய முயன்ற கணவர்: வெட்டிக் கொன்ற மனைவி

உறவினருடன் செல்ஃபி எடுத்த மனைவி: கொலை செய்ய முயன்ற கணவர் கைது

கோவையில் உறவினருடன் செல்ஃபி எடுத்த மனைவியைக் கொல்ல முயன்ற கணவரை போலீஸார் கைது செய்தனர். கோவை இடையர்பாளையத்தை அடுத்த டி.வி.எஸ். நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் எட்வர்ட் ஜான் – கிரேஸ் பியூலா தம்பதி.…

View More உறவினருடன் செல்ஃபி எடுத்த மனைவி: கொலை செய்ய முயன்ற கணவர் கைது