கணவர் இறந்த துக்கத்தில் கணவரின் மடியிலேயே உயிர்விட்ட மனைவி

திண்டிவனம் ஆரோவில் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் கணவன் மடியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள கோட்டுக்கரை காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை,…

View More கணவர் இறந்த துக்கத்தில் கணவரின் மடியிலேயே உயிர்விட்ட மனைவி

“7.5 சதவீத இடஒதுக்கீட்டால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு”

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீட்டினால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது  என்று திமுக எம்எல்ஏ புகழேந்தி தெரிவித்தார். விழுப்புரம் அருகேயுள்ள அத்தியூர் திருக்கை பனைமலை பேட்டையிலுள்ள அரசு பள்ளிகளில்…

View More “7.5 சதவீத இடஒதுக்கீட்டால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு”

மாணவனை சாதி பெயர் கூறி அழைத்து தீயில் தள்ளிய கொடூரம்

விழுப்புரத்தில் பள்ளி மாணவனை சாதி பெயரை கூறி அழைத்து தீயில் தள்ளிய கொடூரம் அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை அருகிலுள்ள காட்டுச்சிவிரி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் சுந்தர்ராஜ் (11). அதே ஊரில் உள்ள…

View More மாணவனை சாதி பெயர் கூறி அழைத்து தீயில் தள்ளிய கொடூரம்