மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை- உறவினர்கள் போராட்டம்

ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை  வடமாநில இளைஞர்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு.…

View More மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை- உறவினர்கள் போராட்டம்

ஜாதி மறுப்பு இளைஞர் மீது தாக்குதல் – பெண்ணின் பெற்றோருக்கு ஜாமீன்

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை மகள் காதலித்ததால் பெண்ணின் பெற்றோர்கள் இளைஞரின் வீடு புகுந்து தாக்கிய வழக்கில் அவர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. கரூரை சேர்ந்த கார்த்திக் என்பவரும் மற்றொரு…

View More ஜாதி மறுப்பு இளைஞர் மீது தாக்குதல் – பெண்ணின் பெற்றோருக்கு ஜாமீன்

குடிபோதையில் மகள்களை அடித்துக் கொன்ற தந்தை

குடிபோதையில் மகள்களை கொடூரமாக அடித்துக் கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர். காஞ்சிபுரத்தை அடுத்த ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் வேலைக்குச் செல்லாமல் தினசரி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு…

View More குடிபோதையில் மகள்களை அடித்துக் கொன்ற தந்தை

மனைவி மீது சந்தேகம் ; பச்சிளம் குழந்தையை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தை

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு…

View More மனைவி மீது சந்தேகம் ; பச்சிளம் குழந்தையை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தை

ஊராட்சி மன்ற தலைவர் கொலை- குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

திருவள்ளூர் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் தொழில் போட்டி காரணமாக கொலை செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள கொண்டகரை கிராமத்தில் குருவிமேடு என்ற…

View More ஊராட்சி மன்ற தலைவர் கொலை- குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: உறவினர் மீது போக்சோ வழக்கு

குடவாசல் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய சிறுமியின் மாமாவை போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 15 வயது சிறுமி, தனது…

View More சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: உறவினர் மீது போக்சோ வழக்கு

எனது சாவிலாவது என் பெற்றோர் ஒன்று சேர வேண்டும்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் உயிரிழப்பு

தாய், தந்தை தனது சாவிலாவது ஒன்று சேர வேண்டும் என 12ஆம் வகுப்பு மாணவன் தருண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல்…

View More எனது சாவிலாவது என் பெற்றோர் ஒன்று சேர வேண்டும்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் உயிரிழப்பு

8ஆம் வகுப்பு மாணவியை தம்பிக்குத் திருமணம் செய்துவைத்த அண்ணன் கைது

8ஆம் வகுப்பு மாணவியை தம்பிக்குத் திருமணம் செய்து வைத்த அண்ணனை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. சலூன் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர், ஈரோடு…

View More 8ஆம் வகுப்பு மாணவியை தம்பிக்குத் திருமணம் செய்துவைத்த அண்ணன் கைது

வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலம் மீட்பு

கோவையில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, ஒண்டிப்புதூர் என்.ஜி. சாலையைச் சேர்ந்தவர் கணேசன் (28). ஓட்டுநராகப் பணியாற்றி வந்த கணேசன் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி,…

View More வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலம் மீட்பு

தாயின் உடலை ட்ரம்மில் வைத்து சிமெண்ட் பூசி மூடிய மகன்

உடல்நலக் குறைவால் உயிரிழந்த வயதான தாயின் உடலை ட்ரமில் போட்டு சிமெண்ட் பூசி மூடிய நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகர், 2வது பிரதான சாலையில் வசித்து வந்தவர்…

View More தாயின் உடலை ட்ரம்மில் வைத்து சிமெண்ட் பூசி மூடிய மகன்