#SitaramYechury

சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை! #CPIM தகவல்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சீதாராம் யெச்சூரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி கடந்த…

View More சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை! #CPIM தகவல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் #SitaramYechury தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி. இவர்…

View More மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் #SitaramYechury தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

“ரயில்வே துறையின் தேர்தல் மோசடிகள்” – #SuVenkatesan எக்ஸ் தளத்தில் பதிவு!

ரயில்வே துறையின் தேர்தல் மோசடிகள் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் சமூக வலைதளப் பதிவிட்டுள்ளார். 2024-25ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி மக்களவையில் தாக்கல்  செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும்…

View More “ரயில்வே துறையின் தேர்தல் மோசடிகள்” – #SuVenkatesan எக்ஸ் தளத்தில் பதிவு!

செங்கோல் குறித்த கருத்து…அண்ணாமலையின் விமர்சனத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி பதில்!

செங்கோல் அறத்தின், நேர்மையின் குறியீடு என்று தான் கூறியதை மறைத்து விமர்சிப்பதா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.  குடியரசுத்தலைவர் உரைக்கு…

View More செங்கோல் குறித்த கருத்து…அண்ணாமலையின் விமர்சனத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி பதில்!

“விஷச்சாராய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் மலிவான அரசியலை செய்து வருகிறார்கள்” – முத்தரசன் பேட்டி!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் மலிவான அரசியலை செய்து வருகிறார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் தெரிவித்ததாவது, இந்தியாவில் தலைசிறந்த…

View More “விஷச்சாராய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் மலிவான அரசியலை செய்து வருகிறார்கள்” – முத்தரசன் பேட்டி!

சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் உள்ளது.  இங்கு கடந்த ஒரு…

View More சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“சாதி மறுப்பு திருமணங்களுக்கு எங்கள் அலுவலகம் எப்போதும் திறந்தே இருக்கும்” – மார்க்சிஸ்ட் நெல்லை மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் அறிவிப்பு!

“சாதி மறுப்பு திருமணங்களுக்கு எங்கள் அலுவலகம் எப்போதும் திறந்தே இருக்கும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் உள்ளது.  இங்கு…

View More “சாதி மறுப்பு திருமணங்களுக்கு எங்கள் அலுவலகம் எப்போதும் திறந்தே இருக்கும்” – மார்க்சிஸ்ட் நெல்லை மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் அறிவிப்பு!

இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் புத்ததேவ் – AI வீடியோ வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும்படியாக முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் வீடியோ ஒன்றை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியுள்ளது. மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள…

View More இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் புத்ததேவ் – AI வீடியோ வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

“தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மேல் மட்டும் ஏன் இத்தனை வன்மம்? எந்த முகத்துடன் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்? என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான …

View More “தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

மக்களவைத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வெளியிட்டார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

View More மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!