செங்கோல் குறித்த கருத்து…அண்ணாமலையின் விமர்சனத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி பதில்!

செங்கோல் அறத்தின், நேர்மையின் குறியீடு என்று தான் கூறியதை மறைத்து விமர்சிப்பதா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.  குடியரசுத்தலைவர் உரைக்கு…

View More செங்கோல் குறித்த கருத்து…அண்ணாமலையின் விமர்சனத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி பதில்!

“செங்கோல் மதம், அரசியல், இனம் தாண்டியது” – உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கருத்து!

செங்கோல் பற்றி பேசுவது விமர்சனங்களுக்கான பேச்சு இல்லை எனவும், அது மதம் தாண்டி, அரசியல் தாண்டி, இனம் தாண்டி ஒரு பெயரை பெற்றுள்ளதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டதன்…

View More “செங்கோல் மதம், அரசியல், இனம் தாண்டியது” – உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கருத்து!

செங்கோலின் முக்கியத்துவத்தை குறைக்க முயல்வது வருத்தம் அளிக்கிறது – திருவாவடுதுறை ஆதீனம் அறிக்கை!

ஆட்சி மாற்றத்தின் அடையாளம் செங்கோல் என்பதன் முக்கியத்துவத்தைக் குறைக்க முயல்வது மிகவும் வருத்தத்திற்குரியது என திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து…

View More செங்கோலின் முக்கியத்துவத்தை குறைக்க முயல்வது வருத்தம் அளிக்கிறது – திருவாவடுதுறை ஆதீனம் அறிக்கை!

இந்திய கலாச்சாரத்தின் மீது காங்கிரசுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? – மத்திய அமைச்சர் அமித்ஷா கேள்வி

இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது காங்கிரசுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு இருக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட…

View More இந்திய கலாச்சாரத்தின் மீது காங்கிரசுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? – மத்திய அமைச்சர் அமித்ஷா கேள்வி

புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் ‘செங்கோல்’ – டெல்லி விரைந்தது ஆதீனங்கள் குழு

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறவுள்ள செங்கோலை வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது. டெல்லியில் ரூ.970 கோடியில் கட்டப்பட்டுள்ள, புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி…

View More புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் ‘செங்கோல்’ – டெல்லி விரைந்தது ஆதீனங்கள் குழு

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள ‘செங்கோல்’, நியாயமான நிர்வாகத்தின் அடையாளத்தினை குறிக்கிறது – உள்துறை அமைச்சர் அமித்ஷா

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட உள்ள சோழர்கள் காலத்து ‘செங்கோல்’, நியாயமான மற்றும் சமத்துவமான நிர்வாகத்தின் அடையாளத்தினை குறிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய…

View More புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள ‘செங்கோல்’, நியாயமான நிர்வாகத்தின் அடையாளத்தினை குறிக்கிறது – உள்துறை அமைச்சர் அமித்ஷா

புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் தமிழ்நாட்டின் ‘செங்கோல்’ – உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!

புதிய நாடாளுமன்ற கட்டடம் என்பது பிரதமர் நரேந்திரமோடியின் நீண்டகால கனவு எனவும், அதனை வரும் 28 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திரமோடியே திறந்து வைப்பார் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவின்…

View More புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் தமிழ்நாட்டின் ‘செங்கோல்’ – உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!