RIPSitaramYechury ,AIIMS ,VeteranCPI ,RestinPeace ,Comrade,GeneralSecretary,Marxist ,SitaramYechury ,CPIM,RestInPeace,Delhi

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் #SitaramYechury -ன் உடல் தானம்!

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடலை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினர் ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். சீதாராம் யெச்சூரி 1952-ம் ஆண்டு சென்னையில்…

View More மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் #SitaramYechury -ன் உடல் தானம்!
Sitaram Yechury was killed

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் #SitaramYechury காலமானார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 72. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று நோய் பாதிப்பால் கடந்த…

View More மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் #SitaramYechury காலமானார்!

இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் புத்ததேவ் – AI வீடியோ வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும்படியாக முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் வீடியோ ஒன்றை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியுள்ளது. மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள…

View More இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் புத்ததேவ் – AI வீடியோ வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

மிக்ஜாம் பாதிப்பு: எம்எல்ஏ, எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ, எம்பிக்களின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால்…

View More மிக்ஜாம் பாதிப்பு: எம்எல்ஏ, எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!

சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா? மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதில்!

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து அவரது குடும்பத்துடன் இணைந்து என்ன சாத்தியமோ அதற்கான நடவடிக்கை எடுப்போம் என மத்திய இணை அமைச்சர் எல்…

View More சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா? மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதில்!

பட்டங்கள் இல்லா பெருவாழ்வு.. மக்களுக்காக முழங்கிய பெருங்குரல்.. தோழர் சங்கரய்யா..!

படித்து பட்டங்கள் பெறுகிறோம். படிக்காமலும், படித்தும் தங்கள் செயல்பாடு சார்ந்தோ சாராமலோ பெரும் பட்டங்களை கொண்டிருக்கின்றனர் அரசியல் தலைவர்கள். பெயருடன் பட்டங்கள் இல்லா அரசியல் தலைவரை காண்பதரிது. அவரவர் சாதனைகளுக்காக மதிப்புறு முனைவர் பட்டங்களும்…

View More பட்டங்கள் இல்லா பெருவாழ்வு.. மக்களுக்காக முழங்கிய பெருங்குரல்.. தோழர் சங்கரய்யா..!

தோழர் என்.சங்கரய்யா மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்….

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல்  கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், சாதி,  வர்க்கம்…

View More தோழர் என்.சங்கரய்யா மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்….

கொடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு தமிழக ஆளுநர், முதலமைச்சர் அஞ்சலி

கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான கொடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  மூத்த அரசியல்வாதியும், கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான…

View More கொடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு தமிழக ஆளுநர், முதலமைச்சர் அஞ்சலி

‘ஜெய்பீம்’ மார்க்சிஸ்ட்டுக்குக் கிடைத்த வெற்றி; சூர்யாவுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டி நடிகர் சூர்யாவுக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜகண்ணுவை பொய்வழக்கில் கைது செய்யும் காவல்…

View More ‘ஜெய்பீம்’ மார்க்சிஸ்ட்டுக்குக் கிடைத்த வெற்றி; சூர்யாவுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

உ.பியில் தேர்வானவர்களுக்கு சென்னையில் ரயில்வே பணியா? மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில், ரயில்வே பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விதிகளை மீறி சென்னையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், உத்தர பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு…

View More உ.பியில் தேர்வானவர்களுக்கு சென்னையில் ரயில்வே பணியா? மார்க்சிஸ்ட் எதிர்ப்பு